ஐசிசி வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் ...
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (FICCI) நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை அரசியலாக பேசுகிறார்கள். பாஜகவும் திமுகவும் எதிரும் புதிருமாக கருத்துக்களுடன் களத்தில் உள்ளது. ...
நடிகர் விஜய் புதியதாக தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி அறிமுக விழா வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தவெக கொடி ஒத்திகை நிகழ்வு ...
திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் கோவில் அருகே கடல்நீர் 4 அடி குறைந்ததால், பழமையான மிக நீண்ட சுவர் ஒன்று தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காயல்பட்டினம் அருகே உள்ள கொற்கையில் மிகப் பிரம்மாண்டமான துறைமுகம் இருந்ததால், அதற்கும் இந்த சுவருக்கும் தொடர்பு இருக்கும் என தெரிவித்த ஆய்வாளர்கள், அதுகுறித்து ...
திருச்சி மாநகராட்சி சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் குடி தண்ணீர் கலப்படம் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆமை வேகத்தில் செய்து வரும் திருச்சி மாநகராட்சி மற்றும் திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கழக ...
திருமுல்லைவாயல் : திருமுல்லைவாயல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆர். பாலுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் படையினரோடு அயப்பாக்கம் பகுதியில் உள்ள காவேரி தெரு அபர்ணா நகர் பகுதியில் உள்ள செந்தில்குமார் வயது 31.பன்னீர்செல்வம் என்பவன் தனது வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அயப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக சப்ளை செய்வதாக ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் எஸ்.என்.எஸ் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவுக்கு ஆதரவாக கொண்டையம்பாளையம் அருகே உள்ள லட்சுமி கார்னைச் சேர்ந்த ரவி என்ற ரவீந்திரன் (வயது 23 ) கோவில்பாளையம் காப்பி கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சேர்ந்த நந்தகுமார் ...
பூந்தமல்லி லட்சுமிபுரம் பிரதான சாலை புது தெருவில் பாண்டுரங்கனின் மகன் சேகர் வயது 58. இவன் தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அதிக போதை ஏற்றும் குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஜார்ஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வீட்டை ...
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் ( வயது 56) கூலி தொழிலாளி. இவரது உறவினர் புது சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். சம்பத் உறவினர் வீட்டுக்கு சென்ற சுந்தரம் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த ...
கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பரமானந்தம் .இவரது மகன் அனந்த பத்மநாபன் (வயது 20 ) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளிதரன் முகிலன் ஆகியோரை குடிபோதையில் வந்த ஒரு கும்பல் தாக்கியது. இதை அனந்த பத்மநாபன் தட்டிக் ...













