தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை கடுமையாக உயர்ந்து பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 41°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் 40.4°C, திருச்சி 40.1°C, மதுரை 40.2°C, ஈரோடு 40°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், சேலம் ...

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ இன்று நடைபெறுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டயிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ...

தனது தாயாரின் இறு​திச் சடங்​கில் பரோலில் வந்து சவுக்கு சங்​கர் பங்​கேற்​றார். சவுக்கு சங்​கர் தாயாரின் மறைவுக்கு பழனி​சாமி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​தனர். சவுக்கு மீடியா சிஇஓ​வும் யூடியூபரு​மான சங்​கர் மீதான இரு மோசடி வழக்​கு​களில், ஆதம்​பாக்​கம், சைதாப்​பேட்டை போலீ​ஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்​தனர். அவரை ...

இந்​திய கடற்​படை​யின் அடுத்த தலை​முறை ஏவுகணை கப்​பல் திட்​டத்​திற்​காக, 18 அதிநவீன ‘கமே​வா’ வாட்​டர்​ஜெட் உந்​து​விசை அமைப்​பு​களை வழங்​கு​வதற்​கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்​ஸ்​பெர்க் மேரிடைம் நிறு​வனம் பெற்​றுள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: இந்​திய கடற்​படைக்கு தேவை​யான வாட்​டர்​ஜெட் கருவி​களை வழங்க நார்வே நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்யப்​பட்​டுள்​ளது. வழக்​க​மான கப்​பல்​களில் காணப்​படும் விசிறி போன்ற ...

தமிழகத்தில் 2 மாத கால மீன்பிடித் தடைக்​காலம் இன்று (புதன்​கிழமை) முதல் அமலுக்கு வரு​வ​தால் 15 ஆயிரம் விசைப்​படகு​கள் கடலுக்​குச் செல்​லாது. தமிழகத்​தின் வங்​காள விரி​கு​டா, மன்​னார் வளை​குடா மற்​றும் பாக் நீரிணை கடல் பகு​தி​களில் ஏப்​ரல், மே, ஜுன் மாதங்​களை மீன் உள்​ளிட்ட கடல்​வாழ் உயி​ரிகளின் இனப்​ பெருக்க கால​மாக, மத்​திய மீன்​வளத்​துறை அமைச்​சகம் ...

1952ம் ஆண்டு முதல் பீகார் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இதுவரை ஒருமுறை கூட முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாத குறையை பாரதிய ஜனதா கட்சி தற்போது துடைத்தெறிந்துள்ளது. பீகாரின் முதல் பாஜக முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி இன்று காலை முறைப்படி பதவியேற்க உள்ளார்.நீண்டகால முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்று டெல்லி ...

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழினத்தை இழிவுபடுத்தும் இலவசத் திட்டங்களை ஒழிப்போம் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம் அருகில் செவ்வாய்க்கிழமை அந்தக் கட்சியின் சிவகங்கை பேரவைத் தொகுதி வேட்பாளா் ர. இந்துஜாவை ஆதரித்து அவா் பேசியதாவது: தங்களது பிழைகளை மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கவும், நோ்மையற்ற ...

மத்திய அரசு தொகுதி மறுவரையறை திட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை விகிதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கூறியதை கேட்டதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் இந்த தொகுதி மறுவரையறையால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு உடனடியாக இந்த ...

கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு சித்திரைத் தமிழ் புத்தாண்டை யொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின்னர் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு பால் , பன்னீர் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆலோசனைக் இணங்க வால்பாறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களும் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில சிறப்பு காவலர்கள் உட்பட ...