வடகொரியாவில் பைபிள் வைத்திருந்ததற்காக தம்பதியினருக்கு மரண தண்டனையும், 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் கண்டிப்பான நாடுகளில் ஒன்றாக வட கொரியா பார்க்கப்படுகிறது. வடகொரியாவில் தொடர்ந்து சர்வாதிகார முறையில், ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வட கொரியாவின் ஜனாதிபதியாக கிம் ஜாங் உன் இருக்கிறார். அந்நாட்டில் பொதுவாக கடுமையான சட்டங்கள் இருப்பதாகவும், ...

சென்னை: இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும் எனவும் தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தை இந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதர் டி.வெங்கடேஷ்வரன் அண்மையில் அவரது இல்லத்தில் ...

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாணியில் போலீஸ் பணியை துறந்து தமிழ்நாடு பாஜகவில் இனுனொருவர் இணைந்துள்ளார். அண்ணாமலையால் ஈர்க்கப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ள நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்ற விபரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியான இவர் கர்நாடகாவில் பணியாற்றி ...

ஐபிஎல் தொடரின் பிளேஆப் போட்டியில் டாட் பந்துகளுக்கு மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்று தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதல் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்ட இரு அணிகளாக சென்னை மற்றும் குஜராத் அணிகள் சிறந்து விளங்கின. ...

சென்னையில் திடீரென வெயில் தாக்கம் குறைந்து அடைமழை பெய்வதற்கான அறிகுறியாக கருமேகங்கள் சூழ்ந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் பல பகுதிகளிலும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து அவரிடம் ...

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடயை மகன் சந்தோஷ் (வயது 29). இவர் ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்திநகர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக நேற்று சென்றார். மது வாங்கிய அவர் அங்குள்ள பாரில் அமர்ந்து குடித்துவிட்டு வெளியில் வந்துள்ளார் . அப்போது டாஸ்மாக் மதுக்கடை முன்பு அவரை 5 பேர் கொண்ட ...

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். எனவே அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை – சிறுவாணி சாலை மத்வராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சஞ்சய். இவர் பேரூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே வகுப்பில் படித்து வந்த ...

சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக உறுப்பினர் ஜடேஜா தான் காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை ...