ஜனநாயகன்’ படக்குழு, படத்தை மீண்டும் ஆய்வு செய்யும்படி கோரி சான்றிதழ் வழங்கும் அமைப்பை அணுகியதாக கூறப்படுகிறது.அதன்படி, தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் அதிகாரப்பூர்வமாக மறுஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக சான்றிதழ் வழங்கும் செயல்முறையில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இதனால் சான்றிதழ் வழங்கும் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டதால், படம் ...

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்ய திமுக அரசு தயாராகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு இந்த திட்டம் ...

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகள் மாநில பாடத்திட்டம் இல்லாமல், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்சி பொதுத் தேர்வு இன்னும் சில தினங்களில் நடக்க உள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ...

வானில் ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. பொதுவாக சூரியன் அஸ்தமித்த பிறகு நிலவு மட்டுமே வானில் வரும். ஆனால், இப்போது புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என்று ஆறு கோள்களும் ஒரே நேரத்தில் வானில் தோன்றவுள்ளது. இந்தக் கோள்களின் அணிவகுப்பை எப்போது பார்க்கலாம். இந்தப் பிரபஞ்சம் பல அற்புதங்களைக் கொண்டது. வானில் ...

தி.நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகையிடம், ஊழியர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 26 வயதான மலையாள நடிகை ஒருவர் சென்னை தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் ஒரு மாதம் தங்குவதற்காக அறை எடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நடிகை உணவு ஆர்டர் செய்ய ...

சபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பணம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அண்மைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஐயப்பன் கோயில் துலாரபாலகர்கள் தங்கக் கவசம் திருடப்பட்டது தொடர்பான வழக்கு கேரள மாநில அரசையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன் பக்தர்களின் உணர்வுகளைப் ...

சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது உடல்வலிக்கு மனைவி அனுப்பிய வலி நிவாரணி மாத்திரையை விமான நிலையத்தில் கையகப்படுத்திய சுங்க அதிகாரிகள் அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மருந்துகளை எடுத்துச் செல்வதில் கவனம் தேவை என சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ...

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் பாச்சலூர் செல்லும் சாலையில், பெத்தேல்புரம் அருகே ஒற்றை காட்டு யானை, சாலையை வழிமறித்து நின்றது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டு வந்த ...

தமிழகத்தின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், எப்போதும் சொகுசு கார்களின் புகலிடமாக இருந்து வருகிறது. கோவை மாநகர சாலைகளில் வலம் வந்த ஒரு வாகனம், அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. உலகப் புகழ்பெற்ற எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான ‘ டெஸ்லா சைபர் டிரக்’ (Tesla Cybertruck), கோவையின் முக்கிய சாலைகளில் விண்வெளி ஓடம் போன்று  ...

மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர் , தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி , ஓய்வூதியம் வழங்க , அரசுக்கு உத்தரவிட கோரி , சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர் , ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக , ...