தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று திருச்சியில் மேற்கொண்ட அதிரடி அரசியல் நகர்வு, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கிறிஸ்தவ ஆயர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் தனது வியூகத்தை மாற்றியுள்ளார். திருச்சி கிழக்குத் ...

சீனா நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள கான்சோ நகரில் உலகையே அதிர வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. எப்போதுமே மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பெயர்போன சீனாவில், இம்முறை பூமிக்கு அடியில் இருந்து 8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பொக்கிஷம் வெளிவந்துள்ளது. ஆமாம், அங்கே 30 டைனோசர் முட்டைகள் புதைபடிவங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது இன்று உலக ...

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் அவசர அவசரமாக சிலிண்டர்களை முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால் விநியோக சங்கிலியில் சற்று ...

நரசிம்ம அவதாரம் ஸ்ரீ மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகும். இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதை உலகத்தோருக்கு உணர்த்திய வகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாக கருதப்படுகிறது.பக்தி மட்டுமே பிரதானமாக கருதி கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். ஸ்ரீ நரசிம்மருக்கு தமிழ் நாட்டில் அஷ்ட நரசிம்மர் ஆலயங்கள் என்று ...

பொன்னேரியில் தவெகவின் தெருமுனை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவதற்கு முன் அனுபவம் தேவை என உதயநிதி பேசியிருந்த பேச்சுக்கு, முதலிரவுக்கும் முன் அனுபவம் தேவையில்லை முதலமைச்சர் ஆவதற்கும் முன் அனுபவம் தேவையில்லை என தவெகவின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் முதலமைச்சர் பதவியை கொச்சைப்படுத்தும் வகையில் ஏராளமான பெண்கள் கூடியிருந்த கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் ...

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது.வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்பதால் ஒவ்வொரு கட்சியினரும், தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் எவ்வித கூட்டணியும் இன்றி தனித்து போட்டியிடுகிறது. அதேபோல், புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய்யுடன் யாரும் ...

கேரள சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு மே 4-ஆம் தேதி வெளியாகும் நிலையில், முதல்வா் பதவி யாருக்கு என்ற போட்டி காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தொடா்ந்து இருமுறை ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதுதவிர ...

 உக்ரைன் தலைநகர் கீவ் பகு​தி​யில் குடி​யிருப்​பு​கள் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் 700 ட்ரோன்​கள் மற்​றும் ஏவுகணை​கள் மூலம் பல மணி நேரம் தாக்​குதல் நடத்தியது.இதில் 16 பேர் உயி​ரிழந்​தனர், 80 பேர் காயம் அடைந்​தனர். கடந்த சில வாரங்களாக உக்​ரைன் மீது மிகப் பெரியளவி​லான தாக்​குதலை ரஷ்யா நடத்​த​வில்​லை. தற்​போது உக்​ரைன் மீது மீண்​டும் ...

இன்று சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் சாதுர்யத்தைப் பார்த்து அவரே அதிர்ந்து போயிருப்பார்” என அமித் ஷாவைப் பார்த்து பிரியங்கா காந்தி கிண்டலாகக் கூற, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஒட்டுமொத்த நாடாளுமன்றமே சிரிப்பால் அதிர்ந்தது. மத்திய அரசின் திட்டப்படி, மக்களவை இடங்கள் 543-லிருந்து 816 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மகளிர் ...

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16 முதல் 18 வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று கூடியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 2023-ல் நிறைவேற்றப்பட்ட “நாரி சக்தி வந்தன் அதிநியம்” சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை இந்தக் கூட்டத்தொடரில் நீக்கி, அச்சட்டத்தை 2029-க்குள் ...