ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு காட்டு யானை தாக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமேஸ்வர் ஓரான் பேசுகையில், யானைத் தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 4 லட்சம் இழப்பீட்டை, ஒடிசா மாநிலத்தைப் போல ரூ. 6 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ...
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் இன்று முதல் பிப்ரவரி 28 வரை நடைபெறுகிறது.அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 60 மாத வரையிலான குழந்தைகளுக்கு இந்த நுண்சத்து வழங்கப்படுகிறது. சுமார் 1.07 லட்சம் குழந்தைகளுக்கு இந்த திரவத்தை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கண் ...
சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வந்ததை,டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.அவர்கள் திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது. திருப்பூர் வந்த டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார், மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ...
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மேற்கு மண்டலததில் கோவை சரகத்துக்கு (ரேஞ்ச்), உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 33 ...
மேற்குவங்க எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான முரண்பாடுகள், ஆட்சேப மனுக்களை பரிசீலிக்க நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ...
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் முடிவுக்கு வந்தது.பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலைத் தான் மட்டுமே வெளியிடுவேன் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் மிகத் தெளிவாக உத்தரவிட்டுள்ளார். ...
உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்வது அமெரிக்கா. இந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் ட்ரம்ப். இவர் கடந்தாண்டு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கான இறக்குமதி வரியை மிக கடுமையாக உயர்த்தினார். இதனால், ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது. ட்ரம்பின் முடிவுக்கு கண்டனம்அதிகரித்த நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக ...
திமுக அரசு மக்களின் மனங்களை கவர அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்வு, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்து, தற்போது மாதாந்திர மின் கட்டண முறையில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ...
“பிரக்யான்” 22வது பதிப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை தயாராகி வரும் நிலையில், NIT திருச்சியின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப-மேலாண்மை விழா “அனாக்ரோனியா” என்ற கருப்பொருளுடன் மீண்டும் வருகிறது. ISO 9001 மற்றும் 20121 சான்றிதழ் பெற்ற பிரக்யான், NIT திருச்சியின் பெருமைமிக்க மரபுகளில் ஒன்றாக தொடர்ந்து உயர்ந்து நிற்கிறது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ...
நகை தொழிலாளியை கடத்தி, 41 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. கோவை, கேரளா தேசிய நெடுஞ்சாலையில், சினிமா பாணியில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடி அருகே தங்க நகை தொழிலாளியைக் காரில் கடத்திச் சென்று, அவரிடமிருந்த 41 லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்ற மர்ம ...













