மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் பருவமழை தீவிரம் அடைந்து தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மான்கூர்டு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்தது. குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. சாலையிலும் ரயில் ...
கோவை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய வருபவர் பி .கே. சிவக்குமார் ( வயது 53) இவர் தினமும் கோர்ட்டுக்கு சைக்கிளில் செல்கிறார். கோர்ட்டு வளாகத்தில் தனக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்பாதவர். பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.நீதிபதியின் இந்த எளிமையான வாழ்க்கையை அனைத்து மக்களும் பாராட்டுகிறார்கள். ...
விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக தவெக வந்தது. திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்ததால் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமல்தான் இருந்தது. தவெகவை நாங்கள் விமர்சித்திருக்கிறோம். ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை ...
சென்னை மாநகராட்சி சார்பில் 64,586 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், தெருநாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு (நாய், பூனை) மைக்ரோசிப் செலுத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த ...
தெற்கு கேரள சிஎஸ்ஐ மகா திருச்சபை தலைமையகத்துக்கு உட்பட்ட திருவனந்தபுரம் அருகே பாளையம் எம்எம் தேவாலயத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில் ஆக்கிரமித்தது மற்றும் அங்கு ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கேரள நீதிமன்ற தலையீட்டில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சபை பங்கு மக்களில் ஒருதரப்பிரனரின் எதிர்ப்பையும் மீறி, முன்னாள் ...
தமிழக மக்களை பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் – 2013-இல் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனகோரிக்கை வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, 2026 ஜூன் 24 அன்று வெளியிட்ட 2026-ம் ஆண்டு ...
தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அனிதா ராதாகிருஷ்ணனையும் அ.தி.மு.க -விலிருந்து பேரம் பேசி தி.மு.க -வில் இணைத்தது.மேலும், தமிழ்நாட்டில் பேரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க -வினர்தான். தி.மு.கவினர் பெருச்சாளி பேரத்தில் ஈடுபட்டனர். திமுக ஆளுநரிடம் கொடுத்த புகாரில், நீங்கள் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி டெல்லிக்கு ...
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாகத் டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் அரசியல் செல்வாக்கை மேலும் உயர்த்தும் வகையில், அவருக்கு ...
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு எளிதாகச் சென்று வர இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மிகவும் விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை ...
“மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் (04.07.2026) ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், ஆளுநர் மாளிகையில் ...













