கேரள அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு லாட்டரியில் வழங்கப்படும் பரிசுத் தொகையில் இதுதான் மிக அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவில் அரசு லாட்டரிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 3 சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் மிகச் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கக் கடற்படையின் மத்திய ...
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை தற்போது இரண்டு நிறுவனங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா, இந்தியாவின் இருபெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள். மற்ற நிறுவனங்கள் யோசிக்கும் முன்பாகவே வேகமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மற்ற நிறுவனங்களை விட பல மடங்கு கூடுதல் விற்பனையுடன் இரண்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னணியில் ...
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் மற்றும் இணையதளங்களில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.அதன்படி, கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டுமென அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ ...
மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி 4 பேர் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், ஸ்பாக்களில் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சோதனை நடத்துவது சட்டவிரோதம் அல்ல என்றும், அவர்கள் சட்டப்படி சோதனை நடத்த அதிகாரம் ...
பத்திரப்பதிவுகளை இனிமேல் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.தல் முறையாக வீடு, நிலம் வாங்குபவர்கள் இணைய வழியில் பத்திரப் பதிவு செய்யும் வசதி ஆக.17 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் நேற்று கூறியதாவது: பத்திரப் பதிவுத் துறையில் லஞ்சத்தை ஒழிக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் தவெக ...
பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேஷியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் ...
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது போல்டான நடிப்பால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மூத்த நடிகை ஸ்வேதா மேனன் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இவர், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கேரளத் திரையுலகிலும் ...
ஸ்ரீரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ வி.ஜி.சரவணன் தன்னை ராஜினாமா செய்யக்கோரி ₹50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆடியோ ஆதாரங்களுடன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் மீது போலீஸார் புதிய புகார் பதிவு செய்து விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ...












