கோவை : பி.எஸ்.என்.எல். கேபிள் பதிக்கும் பணி நடப்பதால் கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தில் இன்று முதல் இரவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகர் பகுதியில் அவிநாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு ...

கேரள முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் 102-இல் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், ...

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் பாகிஸ்தானில் தற்போதிலிருந்தே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மற்றும் சிந்து மாகாணங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. கோதுமை அறுவடை முடிந்துள்ள நிலையில், அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும் அரிசி சாகுபடியைத் தொடர முடியாமல் ...

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கும் அரிய வாய்ப்பு ஒன்று உருவானதாகக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என திமுக தரப்பில் முன்மொழியப்பட்டதாகவும், திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லாத போதிலும், திருமாவளவனுக்காக அந்தத் திட்டத்திற்குத் தாங்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாய்ப்பைத் தமிழகத்திற்குக் ...

தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரான க்கி ராதன் பண்டிட்டை அரசு சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில் சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ராதன் பண்டிட் நியமனத்தை விமர்சித்தார். அவர் பேசியதாவது : அரச குடும்பத்தில் இருந்து வந்தவர் ...

தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆதரவையும், கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்தனர்.தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான ...

முதலமைச்சர் விஜய் உத்தரவின் பெயரில் கோவையில் ஒரே நாளில் நான்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன. மேலும் 65 கடைகள் 15 நாட்களுக்குள் அடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் நேற்று உத்தரவு பிறப்பித்தார். ...

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது . இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம், பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ...

சேலம் ரயில்வே கோட்டத்தில் அபாய சங்கிலியை அவசியமின்றி இழுத்து ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 57 முறை இந்த சம்பவம் நடந்து உள்ளதாக ரயில்வே துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரயில்களில் தீ விபத்து, திருட்டு, வழிப்பறி, தவறி கீழே விழுதல் நிகழ்ந்தால் பயணிகள் ரயில் பெட்டிகளில் உள்ள அபாய ...

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்தன. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் விஜய் ...