தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, எந்தவொரு அரசுத் துறையாக இருந்தாலும், லஞ்சம் கேட்பவர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கும் பொதுமக்களுக்குத் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ...
திய அமைச்சர்களுடன் தமிழக அரசின் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியாகின. இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மற்ற கட்சிகளைவிட தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைக் கைப்பற்றி அரசு அமைக்கும் வாய்ப்பைப் ...
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு திமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி ...
கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுப்பதற்கு கேரளாவில் உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் யோசனை முன்வைத்து முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது. இது குறித்து டாஸ்மாக் சங்கத்தின் தலைவர் பெரியசாமி எழுதிய கடிதத்தின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டர் ...
தலைநகர் சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் ...
திருமலையில் சுமார் 1 மணி நேரமாக பெய்த பலத்த மழையால் ஏழுமலையான் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் திருமலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் கொளுத்தியது. தொடர்ந்து மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணியளவில் திடீெரன கனமழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து கொட்டித்தீர்த்த ...
2025 – 26ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு ...
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்குப் புதிய தீர்வு காணும் வகையில், ‘ரோச் ஃபார்மா இந்தியா’ (Roche Pharma India) என்ற முன்னணி மருந்து நிறுவனம் தற்பொழுது ஒரு புரட்சிகரமான புதிய ஊசி மருந்தை நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.டெசென்ட்ரிக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடி நோய் எதிர்ப்புச் சிகிச்சை (Immunotherapy) ஊசி ...
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 9 வழக்கறிஞர்கள் மற்றும் 10 நீதித்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ...
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 26 ஆயிரம் தனித்தேர்வர்கள், 395 சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 243 மாணவர்கள் பங்கேற்று எழுதினர். மொத்தம் ...













