தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.இதன் காரணமாக இன்று அதிகாலை முதல், ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் ...
சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளை மேம்படுத்தவும், காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு மாற்றாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை கொடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி உணவை கொண்டு வந்தது. காமராஜர் ஆட்சி அதை மதிய உணவாக ...
கோவை மருத்துவ தம்பதிகளான சகுபர் சாதிக் – ஹஸ்மத் பர்சானா, தங்கள் மருத்துவமனையை அடமானமாக வைத்து எல்ஐசி வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்னர்.கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஒரே தவணையாக ரூ.4 கோடி செலுத்துவதாக பேசி முடிவு செய்தனர்.அந்த தொகையை எல்ஐசி நிதி நிறுவனத்தில் செலுத்தி பத்திரத்தை ...
நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில், ‘தமிழ்நாடு அரசானது முதலமைச்சர் விஜய்யின் தொலைநோக்குப் பார்வையில் வெற்றித் தமிழகம் என்ற ...
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காகிதத்தினாலான பணத்தாள்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், நாட்டின் பணப்புழக்க வரலாற்றில் முதன்முறையாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, அதிக பயன்பாட்டில் இருக்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகள் ...
தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல் மற்றும் கல் ஜல்லி உள்ளிட்ட துணைப்பொருட்கள் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் ஆலோசனை தொடர்ந்து அமைச்சர் பிரபு அதிரடி நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு ...
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்குத் தமிழக அரசு முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தொடங்கப்பட்டு, ...
புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, குற்றப் பின்னணி கொண்ட நூற்றுக்கணக்கான நபர்கள் சுற்றித் திரிந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.போராட்ட களத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையினர், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய ...
இந்து மதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார்.அதேநேரம் இந்து மத்தில் இருந்து சீக்கியம், புத்த மதம் மாறினால் மட்டுமே பட்டியல் இனத்தவர் அந்தஸ்தை இழப்பது இல்லை.. இந்த சூழலில் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்ச ...
தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ-யிடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். 2036-ம் ஆண்டுக்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும். ஏஐ மனிதகுலத்தையே அழிப்பதற்கு 10 முதல் 20% வாய்ப்புகள் உள்ளன. அதிகார அமைப்பில் விரைவில் மாற்றம் ஏற்படும். அடுத்த 5 ...













