சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். திருச்சியில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் திருச்சி வந்தார். முன்னதாக அரசு விழாவில் பங்கேற்ற அவர் 6 புதிய ரயில் சேவைகள், 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை ...
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ...
பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுமோ?என்ற அச்சத்தில், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் காத்திருப்பது தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், போரால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், உணவக உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு ...
தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கம் (ASFASMTN), மாநிலம் முழுவதும் விடுதி மற்றும் உணவக வசதிகளை இயக்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு, சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனுவை ...
சென்னை: நாளை மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். கடந்த 2021 செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துவந்தார். குறிப்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் ...
புதுடெல்லி: தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாக்க நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த ...
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று தவெக போராட்டம் நடத்த உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 ...
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் ...
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கான சைடு ...
கரூா் கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மாா்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவா் விஜய்க்கும், மாா்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சா் வி.செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பங்கேற்ற ...











