கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் கல்லூரிகளில் கட்டாய பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்ற செய்திகள் பரவின. இதனை தொடர்ந்து, கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் மற்றும் அதன் திட்ட இயக்குநர் பத்மா ...
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்குப் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுவரை மொத்தம் 4,23,955 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் ...
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.அரசுப் பள்ளிகள் ...
போதை இல்லா கோவைக்காக ஓடுவோம்” மாரத்தான் மாவட்ட போலீஸ் சார்பில் நடக்கிறது. இதுகுறித்துகோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:- போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, “போதை இல்லா கோவை” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த கோவை மாவட்ட எஸ்பி., பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் படி வரும் 8-ம் தேதி (சனிக்கிழமை) போலீசார் சார்பில் மாரத்தான் நடைபெறவுள்ளது. ...
கோவை மாநகர போலீசில் கமிஷனர் கண்ணன் உட்பட 43 பேருக்கு முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், குற்றச் செயல்களைத் தடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்ட மற்றும் சிறப்பாக பணியாற்றிய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.,க்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு முதல்வரின் விருதுகள் மற்றும் ...
காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது எனும் பகுதியில் அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருகிறது.இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.மக்களவையில் காங்கிரஸ் எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு மேற்குறிப்பிட்டவாறு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறது.இந்த ஆண்டு போதுமான மழை ...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ...
இந்தியாவின் பட்டாசு உற்பத்தியின் தலைநகரமாகத் திகழும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஆண்டிற்கு ரூ.6,000 கோடி விற்பனை கொண்ட முன்னணி ஐரோப்பிய பட்டாசு இறக்குமதி நிறுவனம் ஒன்று, சிவகாசியில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பட்டாசுகளைக் கொள்முதல் செய்யத் தயாராகி வருகிறது. இதற்கான முதற்கட்டமாக, சுமார் 50 ஏற்றுமதி கன்டெய்னர்கள் ...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் மீது 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் வருவாயை பயன்படுத்தி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட நாட்களாக ...
தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து மற்றும் இதர வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் தொடர்பாக, பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வாகன உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் கடந்த 13ம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாகன ...













