கோவை – ஈரோடு இடையே முன்பதிவில்லா ரயில் மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக 2020 மாா்ச் மாதத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் இயங்கும், கோவையில் இருந்து பல்வேறு ஊா்களுக்குச் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. நோய்த் தொற்று பாதிப்பு குறைந்த பிறகு முன்பதிவு பயணச் சீட்டு பெற்று ...
கோவை சிங்காநல்லூர்,உப்பிலிபாளையம் காமராஜர் ரோட்டை சேர்ந்தவர். சுரேஷ் (வயது 41) இவர் சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.இவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்- தனது கடை முன் வந்த திருநங்கைகள் மது , கனிமொழி, நிகிதா, பாப்சி ஆகிய 4 பேரும், தன்னை ஆபாச ...
சென்னை வானிலை மையம் : தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நேற்று காற்று அழுத்த தாழ்வு நிலை உருவானது.. தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தனது முதல் நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை வழங்க ரூ.19,000 கோடி ...
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இளங்கலை படிக்க, முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். உலகளாவியபங்களிப்புடன், ...
தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், 2014 முதல் அச்சுறுத்தி வந்த வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ...
திருவண்ணாமலையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற அந்த இளம்பெண் மீண்டும் கோவைக்கு வர முடிவு செய்தார். அதன்படி கடந்த 16ம் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு வந்தார் .அங்கிருந்து அரசு ...
போதை பொருள் தடுப்பு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தேசிய மாணவர் படையினர் பேரணி. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கிருஷ்ணா, , ராமகிருஷ்ணா, நேரு, சி.எம்.எஸ், ஸ்ரீராமு, வானவராயர் அக்ரி, பி.எஸ்.ஜி, கே.பி.ஆர். இந்துஸ்தான், போன்ற கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 200 பேர் போதை பொருட்கள் தடுப்பு, கொரோனா விழ்ப்புணர்விற்காக பதாகைகளை ஏந்தி ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் பேசியதாவது:-காவல் நிலையங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். தடைசெய்யப்பட்டபுகையிலை குட்கா பொருட்கள்,லாட்டரி சீட்டு விற்பனை ஆகியவற்றை அறவே ...
ரஷ்ய தாக்குதலை பார்த்தீங்களா..? உங்க செல்வாக்கை பயன்படுத்துங்க… இந்தியாவிடம் உதவி கேட்ட அமெரிக்கா..!
மாஸ்கோ: உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா தட்டிக்கேட்க வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா தொடர்ந்து நடுநிலையான நிலைப்பாட்டை மட்டுமே எடுத்து வருகிறது. ஐநா சபை கூட்டங்கள் எதிலும் இந்தியா ரஷ்யாவை எதிர்க்கவில்லை. நேற்றும் கூட ஐநா பாதுகாப்பு ...