கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் முறுக்கு, சீடை, எண்ணை பொருட்கள் அதிகளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த விமானத்தில் ஒவ்வொரு ...

சென்னை : நாளை மறுநாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த ...

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே ரயில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு காரணமாக தற்போது அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் தயாராகி விட்டதாகவும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் மத்திய ரயில்வே ...

கோவை சிங்காநல்லூர் நீலீ கோணாம்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள்( வயது 37) கட்டிட தொழிலாளி.)இவர் நேற்று கோவை. திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் மாரியம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்துக் ...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மரியாதை நிமித்தமாக அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்க இருக்கிறார்.அதேபோல் பிரதமர் மோடியையும் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பில் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ...

ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம், ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் முடிந்தது. இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் அதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் அதிமுக-விலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானங்களைக் கொண்டுவந்தார் ...

சென்னை: தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டிற்கு எதிராக எவர் புறப்பட்டாலும் எதிர்ப்பை தெரிவிக்க ஒவ்வொரு பாஜ தொண்டனும் தயாராக இருக்கின்றனர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த நாட்டுக்காக போராடி வீர மரணம் எய்தி இருக்கிறார் லக்ஷ்மணன். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு ...

1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2 ம் வகுப்பு படிப்பவர்களுக்கு வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை ...

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் அரசியல் அமைப்புக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அமுத பெரு விழாவாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்துள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை வீடுகளில் ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவித்தனர். அதன் ...

ஆர்எஸ்எஸ்ஸின் அடிமையாகிவிட்டதாக காங்கிரஸின் கூற்றுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திங்களன்று, ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளில் பெருமைப்படுவதாகவும், அதன் தேசபக்திக்கு தலை வணங்குவதாகவும் கூறினார். ‘அந்த இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப நான் உறுதிபூண்டுள்ளேன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்,’ என்று அவர் கூறினார். கர்நாடக முதல்வர் ஆர்எஸ்எஸ் அடிமை என்று காங்கிரஸ் தலைவர் ...