கோவை காந்திபுரத்தில் எல்லன் ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. பிரபல டாக்டரான ராமச்சந்திரன் (வயது72) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த நிலையில், ஆஸ்பத்திரியை சென்னையைச் சேர்ந்த உமாசங்கர்(54) என்ற டாக்டருக்கு ஓப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்தார். மாத வாடகை 15 லட்சம் ரூபாய் என பேசப்பட்டது. ஆனால், 4 கோடியே 95 லட்சத்து ...

தமிழகத்தில் பருத்தி பரப்பளவு 11 சதவீதம் அதிகரிப்பு வேளாண்மை பல்கலைக்கழகம் தகவல்   தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்தின் பருத்திக்கான விலை ரூ.6,500 விருந்து 7000 வரை இந்த ஆண்டுக்கு கணித்து முன்னறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.   இதுகுறித்து தமிழ்நாடு வேளாமைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆயவு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன ...

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..   கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டத்தில், மானியம் பெற்று தொழிலை சீரமைக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ...

நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் நியாய விலை கடையில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கோவை பூ மார்க்கெட், தெப்பக்குளம் வீதி, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள நியாய விலை கடைகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு ...

குரங்கு அம்மை : கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு.   கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,கோவை வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.   தமிழக – கேரளா எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் குரங்கு அம்மை அறிகுறிகள் கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் 2 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ...

மேம்பாலத்தில் 4 – வது விபத்து – தொடரும் விபத்துக்களால் மக்கள் அச்சம். கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் நான்காவது விபத்து ஏற்பட்டுள்ளது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோவை – திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் தொடர்ந்து விபத்துக்கள்நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே ...

சைட் லாக்கை உடைத்து இருசக்கர வாகனங்களை திருடும் ஃபுரபசனல் திருடர்கள்.. வாகன திருட்டு பீதியில் உறங்காமல் தவிக்கும் வாகன உரிமையாளர்கள்.. நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல்களின் கொட்டங்களை அடக்குமா – இரவு நேர காவல்துறையின் ரோந்து பணி கோவையில் நள்ளிரவில் வாகனம் திருடும் திருடர்கள் அதிகரித்துள்ளனர். காவல்துறையினருக்கு வருகின்ற புகாரில் வாகன திருட்டு புகார் ...

  கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது.  கஞ்சா கடத்தல் அதிகரிப்பு கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத்தல் ஆசாமிகளை கைது செய்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி ...

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் தனியார் மது பார் உள்ளது. இதன் உரிமையாளர் பிரபாகரன். நேற்று இரவு இந்த பாரில் சூரிய பிரகாஷ் உள்பட சிலர் மதுகுடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சூரியபிரகாஷ் உள்பட சிலர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர். பார் உரிமையாளர் பிரபாகரன் அவர்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் பிரபாகரனை ...