கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம் பாளையம், இடையர்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மகன் செந்தில் குமார் ( வயது 28) பி.இ . பட்டதாரி.நேற்று இவர் சுந்தராபுரம்- இடையர்பாளையம் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி முத்துக்குமார் (வயது 26 ) என்பவர் குடிபோதையில் ...
கோவை சின்னியம்பாளையம் அடுத்துள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவர் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கிரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சம்பத்தன்று கார்த்திகேயன் வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது வெங்கிட்டாபுரம் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் ...
கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டு அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு செல்போன்களை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வந்தனர். அப்போது ஒரு தம்பதியினர் மனு கொடுக்க வந்தனர். அவர்களை ...
அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என நிதியமைச்சர் நம்பிக்கை. 2022 ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் வருமான வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளது. 2021 இதே காலாண்டில் ரூ.22,260 கோடியாக இருந்த வருமான வரி வருவாய் இந்தாண்டு ரூ.33,923 கோடியாக அதிகரித்துள்ளது. கலால் ...
வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ள பாகிஸ்தானில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இருவாரங்களாக வரலாறு காணாத சீற்றத்துடன்பொழிந்து கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள பாதிப்பானது சிந்த், பலுசிஸ்தான், கைபர்பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ...
முருகப்பா குழுமத்தின் 3 சக்கர மின்வாகனத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் முருகப்பா குழுமம் சார்பில் மின்சார ஆட்டோவை அறிமுகம் செய்தார். முதலமைச்சர் முக ஸ்டாலின். மின் பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோ ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை தலைமை செயலகத்தில் ...
புஜ்: குஜராத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்க சதி நடந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் புஜ் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மோடி அதன்பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது. இந்தியா மட்டுமின்றி உலக அரங்கிலும் குஜராத் மாநிலத்தின் பெருமைக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க சதி நடைபெற்றது. மேலும், இந்த மாநிலத்துக்கு வரும் முதலீடுகளை நிறுத்தவும் ...
புதுடெல்லி: கடந்த 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனுடன் இணைந்திருந்த லடாக்கை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது பாஜகவிற்கு சாதகமாகி உள்ளது. இதனால், நேற்று முதல் ஜம்மு-காஷ்மீரின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா தனது இரண்டு போர் கப்பல்களை தைவான் ஜலசந்தி வழியாக அனுப்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவான் தன்னை தனி நாடாகவே கருதி வருகிறது. ஆனால் சீனாவோ தைவானை தங்களது எல்லைக்குட்பட்ட பிராந்தியம் என்று சொல்லி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் எதிர்ப்பையும் ...













