நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் எம் பி ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடந்திருப்பதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக ...
மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழப்பு. குஜராத்தில் மதுவிலக்கு அமல் உள்ள நிலையில் பொடாட் மாவட்டம் மற்றும் சில கிராமங்களில் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக சிலர் கள்ள சாராயம் வாங்கி அருந்தி உள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு ...
சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், ‘எமிஸ்’ தளத்தில் வருகைப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.’ஆசிரியர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வகுப்பறையில், மொபைல் போன்களை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, ...
கோவை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் சூர்யா ( வயது 27 )இவர் குனியமுத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் ரோட்டில் தனது நண்பர்களை பார்க்கச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் இவரை வழிமறித்தனர். பின்னர் இவரை மிரட்டி இவரிடமிருந்து செல்போனை ...
கோவை ஆர். எஸ். புரம் தியாகராய புது வீதி இதைச் சேர்ந்தவர் மனைவி ரஞ்சன் எச் ஷா ( வயது66) இவர் நேற்று பூமார்க்கெட், ரங்கேகவுடர் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 ஆசாமிகள் இவரிடம் தாங்கள் ஆதித்யானந்த் கோவிலில் இருந்து வருவதாக கூறினார்கள். பின்னர் இவரிடம் நைசாக பேசி, கவனத்தை திசை ...
கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் .இவரது மகள் கவி ஜா (வயது 24)ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரை கீர்த்திவர்மன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். கீர்த்திவர்மன் கவி ஜாவை திருமண செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக ...
கோவை: கோவை புலியகுளம் 7-வது வீதியில் உள்ள பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல் ( வயது 50))மளிகை கடை நடத்தி வருகிறார் .நேற்று இவர் அவரது கடையின் முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்ற ஜோஸ்வா,பெரிய சங்கீதா, சின்ன சங்கீதா ஆகியோர் அங்கு வந்தனர். முன் விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு ...
கோவை அருகே உள்ள மதுக்கரை மலைச்சாமி கோவில் விதியை சேர்ந்தவர் சோமசுந்தர் மூர்த்தி. இவரது மகள் சபரிஸ்வரி (வயது 15 ) இவர் சிங்காநல்லூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் மேற்கொண்டு படிக்காமல் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.இவர் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் ...
கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலை சுல்தான் பேட்டையில் பல்லடம்- பாப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ...
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது63) இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த10 நாட்களுக்கு முன்பு இவர் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றார்.அவரிடம் பூ வாங்கினார் ...