கோவை : தஞ்சாவூர் எம்.கே. ரோட்டை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் திவாகர் (வயது 28) எலக்ட்ரிக்கல்- பிளம்பிங் தொழில் செய்து வந்தார்.இவர் சூலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையம் பிரபு என்பவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பிளம்பிங் வேலை செய்து வருகிறார்.நேற்று வேலை செய்து கொண்டிருக்கும்போது சின்டெக்ஸ் டேங்க் உடைந்து மேற்கூறையில் நின்று வேலை ...

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைத்தல், குடிநீர், பாதாள சாக்கடை, சூரிய மின்சக்தி, எல்.இ.டி விளக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. வாலாங்குளம், பெரியகுளத்தில் ...

கோவை துடியலூர் அருகே உள்ள சின்ன தடாகத்தைச் சேர்ந்தவர் முருகேசன். டிரைவர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 19) இவர் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று இரவில் இவரது வீட்டில் உள்ள விளக்கு திடீரென்று எரியவில்லை. இதனால் மோகன்ராஜ் அங்குள்ள மீட்டர் பாக்சில் பழுது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வெள்ளியங்காடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் முத்துகல்லூர், சுண்டகரை, பீளியூர், சோலமலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தையொட்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வன பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் ...

கோவை: கேரள மாநிலத்தில் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை, இன்று கோவையில் மலையாள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக-கேரள எல்லை பகுதியான பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள மலையாள மொழி பேசுபவர்கள் புத்தாடை அணிந்து, சுற்றத்தாருடன் இணைந்து வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், விஷூக் கனி ...

கோவை அருகே உள்ள குனியமுத்தூர், இ.பி.காலனியை சேர்ந்தவர் தென்னரசன்.இவரது காரை சரவணம்பட்டியை சேர்ந்த இவரது நண்பர் சூர்யா 10 நாட்களுக்கு இரவல் வாங்கி ஓட்டினார்.பின்னர் அந்த காரை கருரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் கொடுத்துவிட்டாராம். கார்த்திக்சரவணம்பட்டி சரவணனிடம் கொடுத்துவிட்டார்.காரை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து கார் ஓணர் தென்னரசு காட்டூர் போலீசில் புகார் ...

கோவை சவுரிபாளையம் காவெட்டி லே அவுட்டை சேர்ந்தவர் வசந்த் (வயது 35) இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.இந்த மன அழுத்தத்தால் வசந்த் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதே போல சின்னியம்பாளையம் இருகூர் ரோடு ,ராமசாமி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ...

சென்னை: அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒரு சுற்றுப்பயணத்தை இன்று முதல் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணம் மூலமாவது 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் நமது நாடு அடைந்த வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்ளட்டும். ராகுல்காந்தியின் முன்னோர்கள் 65 ஆண்டுகள் ...

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றுமை யாத்திரையை என்ற பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...

டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். கறுப்பு நிற கிரணைட் கல்லில் செதுக்கப்பட்ட நேதாஜி சிலை 28 அடி உயரம் கொண்டதாகும். இந்த சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி ...