தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியலுக்கும் மாநிலத்திற்கும் சாபக்கேடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலைய வாயிலில் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது ...

கோவை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று எல் அண்டு டி பைபாஸ், சங்கோதிபாளையம் ரோட்டில் வாகன சோதன நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த லாரி மற்றும் மினி டெம்போவில் 11 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அரிசி மூட்டைகளும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனம் ஓட்டி வந்த கோவை ...

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை முன்வைத்து அக்கட்சியின் மூத்த தலைவ சசி தரூர் கூறிவரும் கருத்துகள் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான குழு அமைக்கப்பட்டு தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. தற்போதைய ...

கோவை :ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீமான் ஜலோ (வயது 30) .இவர் கடந்த 3 ஆண்டுகளாக குனியமுத்தூர் முத்துசாமி உடையார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . கட்டட வேலை செய்து வருகிறார்கள்.இவரது மகன் பாதல் (வயது 13)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் விநாயகர் சிலை ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள எட்டித் துறை பகுதியில் அருள்மிகு, புத்து மாரியம்மன் கோவில் உள்ளது .நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது .இதனால் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜ் (வயது 50)முருகன் மகன் ஹரி (வயது 13) பிரபு ( வயது 35) நித்திஷ் ( வயது ...

பொள்ளாச்சி: கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை சாடிவயல் யானைகள் முகாம், முதுமலை யானைகள் முகாம் ஆகிய முகாம்களில் உள்ள கும்கி யானைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. முகாமில் உள்ள கும்கிகளுக்கு ...

கோவையில் நாளை( வெள்ளிக்கிழமை ) விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு குளங்களுக்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது ‘காலை முதல் இரவு வரை நகரில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் விநாயகர் ...

சென்னை: வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.96.00 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 5வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதை அடுத்து ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கோவிந்த நாயக்கன்பாளையம், பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் .இவரது மனைவி கல்பனா ( வயது 37அதே பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை.இவர் கல்பனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம்.இதை அவரது மனைவி சங்கீதா பல தடவை கண்டித்தார்.இருவரும்  கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலையின் மனைவி சங்கீதா, அங்குள்ள கல்பனா வீட்டுக்கு சென்றார். அவருடன் ...

கோவை புதூர,எம்.ஜி.ஆர் .நகர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். சென்ட்ரிங் தொழிலாளி.இவரது மனைவி சாந்தி (வயது 42) இவர்களுக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிறது. 2மகன்கள் உள்ளனர். 2 -வது மகன் சுகுமார் (வயது 28 )பி. காம்.( சி. ஏ )படித்து முடித்துவிட்டு குளத்துப்பாளையம் பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை ...