டெல்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட்டி பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியாவின் உச்ச அதிகாரம் கொண்ட நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ...
மத்திய அரசு புதிய டோல்கேட் கட்டண கொள்கையை வரையறை செய்து வருகிறது. அதன்படி டோல்கேட்களில் தற்போது உள்ளதை விட டோல்கேட் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டு அறிமுகம் செய்யப்பட்டு, அதில் தானியங்கி முறையில் இந்த ...
சென்னை: மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த இந்திய தூதர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர்.. தலைமை செயலகத்தில் இந்த சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்திய தூதர்கள் 10 பேர் கொண்ட குழுவாக நேற்று சென்னை வந்திருந்தனர்.. அவர்கள் கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவியை சந்தித்து, அரசு விவகாரங்கள் குறித்து பேசினர். பின்னர் ...
தமிழகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தமிழகத்திற்கு காய்கறிகள் வருகின்றன. தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக காய்கறிகளின் விலை தற்போது தமிழகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பாக சின்ன ...
டெல்லி;உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே அதிகரித்து வரும் ...
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததால், அதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.அதன் பிறகு தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எவ்வளவோ சமாதானம் படுத்தியும், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார். ஆகையால் காங்கிரஸில் தலைவர் ...
அதிமுக தொண்டர்கள் எனக்கு துணை நின்றால் போதும், அதிமுகவை ஒன்றிணைக்கும் வேலையை நான் பார்த்துக் கொள்கறேன் என சசிகலா தெரிவித்தார். அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்துக்கு வந்த சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ...
சென்னை: அலுவல் ஆய்வுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்றும் நாளையும் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி.செழியன், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி ...
கோவையில் ஒற்றை காட்டு யானை தாக்கி ஒருவர் காயம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையார் இரண்டாவது டிவிசனில் வசித்து வருபவர் சுந்தரம் என்பவரின் மகன் துரைராஜ் வயது 59, இவர் இன்று காலை 6 மணியளவில் தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சி மேற்க் கொண்டு நல்லகாத்து சுங்கம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது ...
எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தென்காசி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருக்கும் கடையம், செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சிவகிரி பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் ஆண்டுதோறும் பரவுவது வழக்கமாக இருக்கிறது . இந்நிலையில், ...













