கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டிஎம் .மையம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர் .அவர்கள் ஏ.டி.எம் .மையத்தில் வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் ...
கோவை சுந்தராபுரத்தில் உள்ள லோகநாதபுரம், முதலியார் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 52 )மோட்டார் தொழில் செய்து வந்தார். இவர் அன்னூர் அருகே உள்ள குரும்ப பாளையம்- வாகராயம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மோலப்பாளையம் செந்தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று ஒரு நாய் ரோட்டில் குறுக்கே பாய்ந்து பைக் மீது ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள தென்னம்பாளையம்,ஸ்ரீ விசாக நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ரத்தின சீலன் (வயது 30 )இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார் .இவர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி (வயது 39 )என்ற பெண்ணை 3 -வதாக திருமணம் செய்து கொண்டார்.கணவன்- ...
கோவை ஆர். எஸ். புரம் .லாலி ரோடு, திருமூர்த்தி லே-அவுட்டை சேர்ந்தவர் குல்சந்த் ஜெயின்.வியாபாரி.இவரது மனைவி சுசிலா பாய் ( வயது 72) இவர் நேற்று,அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி இவர் கழுத்தில் கிடந்த 12 கிராம் எடை கொண்ட தங்கச் ...
கோவை, செப்.22- கர்நாடக மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயலாளர் சாதிக் முகமது தனது உதவியாளருடன் இன்று காலை ரெயில் மூலமாக கோவை வந்தார். அவரையும்,அவரது உதவியாளரையும் கோவை ரெயில் நிலையத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் ரெயில் நிலையம் முன்பு உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் ஏ.எஸ். ...
கேரளாவில் ராகுல்காந்தியின் நடைபயணத்திற்காக வெளியிட்டப்பட்ட போஸ்டரில் சாவர்க்கர் படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி தொடங்கினார். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் செல்லும் ...
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு , தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ...
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானம் மூலம் இன்று மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை ...
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிக்கின்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் ...
நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அங்கு ரேசன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் ...













