சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2-வது நாளாக நடைபெற்றது. 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால், உயர் ...

கோவை: போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ...

கோவை நீலிகோணாம்பாளையம் தச்சன் தோட்டத்தை சேர்ந்தவர் அன்பரசன்(30). மின்வாரிய ஊழியர். இவர் நேற்று முன்தினம் தச்சன் தோட்டத்தில் உள்ள ஒரு மளிகை கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 2 பேர் அன்பரசனை வழிமறித்து தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு ...

கோவை வால்பாறை முடிஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(31). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று கோவை சத்தி ரோடு கணபதி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் வெங்கடேஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது . இப்பயிற்சியில் மாணவர்களிடம் பெற்றோர்கள் எவ்வாறு புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த காதலன் அதே சேலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உமா கௌரி. 20 வயதான இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயாருடன் வாடகை ...

கோவை: கோவையில் ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர்; 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறையாக வந்துள்ளேன். கோவை மாவட்டம் மீதும் கோவை மக்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பில் அடையாளமே வருகைக்கு காரணம். தனக்கென ஒரு இலக்கை அமைத்து அதை செயல்படுத்தி ...

தஞ்சாவூர்: நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க விஷயம். அதற்கான பலனை வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையேயான பிரச்னைகள் உச்சத்திலேயே இருந்து வருகிறது. இதனிடையே டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளதால், இவர்களின் சந்திப்பு ...

டெல்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்திய சில திருத்தங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் பல திருத்தங்களுடன் கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதே ஆண்டு நவம்பர் 1 தேதி முதல் சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் ...

பணமோசடி புகாரில் வழக்கில் சிக்கியுள்ள போலி பெண் பாதிரியார், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பேராயர் காட்ப்ரே நோபல். இவர் சில நாட்களுக்கு முன்பு பெண் பாதிரியார் மானுவேல் மரியா செல்வம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் பெண் ...