கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர், அய்யப்பா காலனியை சேர்ந்தவர் லட்சுமண குமார் (வயது 38) டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 18ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு கோதவாடியில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் அய்யலுசாமி (வயது 48)மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார் .காலையில் கடையை திறக்க வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பணம் ரூ 2,300, மற்றும் 10 ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் ( வயது 45) கட்டிட தொழிலாளி இவர் நேற்று அன்னூர் கோவை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கரியாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது மீது மோதியது. இதில் சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை ...

கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகை கடைக்கு நேற்று டிப்-டாப் உடை அணிந்த ஒரு ஆசாமி வந்தார்.தனக்கு 3 மோதிரங்கள் வேண்டும் என்று கூறினார்.கடை மேனேஜர் கதிரேசன் மோதிரங்களை அவரிடம் எடுத்து காட்டினார். பின்னர் அந்த ஆசாமி தனக்கு ஒரு மோதிரமும் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.அவர் சென்ற பிறகு ...

ஊட்டி: மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சூழலில் அதிக அளவு பறவைகள் வாழ்ந்து வருகின்றன. மனிதா்கள் நடமாட்டம் இல்லாத , பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மட்டுமே வாழக்கூடிய இருவாச்சி பறவைகள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்தாலும், இதன் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் கீழ் கோத்தகிரி, கரிக்கையூா் வனப் பகுதியில் அமைந்துள்ள ...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டு அமைப்பதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை ...

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- விநாயகர் சிலைகளின் பாதுகாப்புக்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். சிலைகளை கரைக்கும் வரை ...

கோவை மாவட்டம், கோவில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் ரவி கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், அன்னூர் வட்டத்துக்குள்பட்ட கோவில்பாளையம், சர்க்கார் சாமக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் கணேசன், தொழில்நுட்பவியலாளர் சரவணன், கல்வெட்டியல் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. ராமகிருஷ்ண மிஷன் முதல் வண்ணான்கோவில் வரை சுமார் 1.4 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து வண்ணான்கோவில் வரை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தூண்களுக்கு இடையே கான்கீரிட் அமைக்கும் ...

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நேரு வீதிக்கு ஷாப்பிங் வரவே அஞ்சும் அளவு வாகனங்களை நிறுத்த இடமின்றி தத்தளிக்கும் நிலை நீண்ட நேரம் தேடியும் இடமின்றி, அவசரத்திற்கு வாகனங்களை ஒரிடத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், டிராபிக் ஜாம் ஆகி போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலை. இது தான் எல்லோரும் ...