கோவை : தூத்துக்குடி யில் உள்ளமேலூரை சேர்ந்தவர் சொக்கநாதன் .இவரது மனைவி சிவகாமி (வயது 75 )இவர் கோவை கணபதி மணியக்காரம் பாளையத்தில் வசித்து வந்தார் .தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 2-ந்தேதிஆயுத பூஜை தினத்தில் பூஜை அறையில் சாமி கும்பிடும் போது விளக்கு தீ இவரது சேலையில் தவறுதலாகப்பட்டு ...
கோவை சுகுனாபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத். இவரது மகள் அபிநயஸ்ரீ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சுகுனாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் ...
கோவை: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ராகேஷ் கான் (வயது 25). இவரது மனைவி மனோகர கான் (22). இவர்களுக்கு மகன் உள்ளார். இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் கோவை வந்தனர். பின்னர் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலத்தில் தங்கி ராகேஷ் கான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ராகேஷ் கான் தனது மகனை கண்டித்து ...
கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 24-ந் தேதி கொண்டாப்படுகிறது. மக்கள் சிரமமின்றி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல பல்வேறு சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களிலும் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ...
கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 45). இவர் எம்.என்.ஜி. வீதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எனது பட்டறையில் தொழிலாளியாக நோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிமோத் விட்டல் ...
கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி, இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் நேற்று சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக ரத்தினபுரி, கண்ணப்ப நகர் சேர்ந்த அன்வர் பாட்ஷா மனைவி முபினா (வயது 38) கவுண்டம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த முகம்மது ராசிக் ...
கோவை: மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தைரியமாக சொல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் போலீசார் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு குற்றங்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தங்களது பாலியல் புகார்களை தெரிவிக்க அனைத்து பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாளை முதல் இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லவார்கள். அவர்களுக்கு வசதியாக நாளை முதல் 23-ந் தேதி வரை கோவையில் இருந்து ...
கோவையில் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு தீபாவளி பண்டிகை நெருங்க உள்ளதை தொடர்ந்து மக்கள் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் ஊர்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ...
காவலர்கள் சட்டத்திற்கு உட்பட்டு கடமை உணர்வோடு மக்கள் பணியாற்ற வேண்டும்.கோவையில் நடந்த பெண் காவலர் பயிற்சி நிறைவு விழாவில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு. கோவை தமிழ்நாடு முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 10 ஆயிரம் ஆண்கள் – பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு ...













