வேலூர்: விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் நிலையில், அதற்கு போலீசார் தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முன் தினம் கோலமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக அரசியல் தலைவர்கள் தொடங்கி, பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இதற்காக நாடு முழுதும் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விநாயகர் சிலைகளுக்குப் ...
உங்கள் ஃபோன் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறதா என்பதை கண்டறிவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. இந்தியாவில் விரைவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை தீபாவளிக்குள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேகமான இணைய வேகம், சிறந்த நெட்வொர்க், நிலையான இணைப்பு, அல்ட்ரா-ஹை டெபினிஷன் 4கே வீடியோ ஆகியவற்றைப் ...
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடி வி தினகரன் உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சை மீனாட்சி மெஷின் மருத்துவமனையில் டிடிவி தினகரன் அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ...
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் வழக்கு ...
கோவை பீளமேடு லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் என்பவரின் மனைவி ரேவதி (48). பல் டாக்டரான இவர் நேற்று மாலை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ரேவதி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தாலி செயின் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் ...
கோவையில் உரக் கடைகளில் சிறப்பு பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 9 உரக்கடைகள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளனா். கோவை மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்கள் அடங்கிய 12 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தனியாா் ...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்தநிலை லக்னோவில் இருந்து விமானம் பெங்களூருக்கு புறப்பட்டு வந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக பெங்களூருவில் வானிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இதனால் விமானம் பெங்களூருவில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கோவையில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. கோவையில் மழை பெய்த ...
மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஐந்து இடங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பேரிடர், வெள்ளபெருக்கு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகையானது நடைபெற்று வருகின்றது. இதில் கோவை மாவட்டத்தில் புலியகுளம், தேக்கம்பட்டி, சூலூர், வால்பாறை, ஆனைமலை ஆகிய 5 இடங்கள் தேர்வு ...
ரெயிலில் டிக்கெட் எடுக்காத 637 பேர் பிடிபட்டனர் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 637 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை ரெயில் நிலையம் வழியாக ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் ...
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான். சிறுவன், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்த 17 வயது சிறுவன், 8 – ம் வகுப்பு வரை படித்து விட்டு கோவை ரத்தினபுரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். ...