கோவை: தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தில் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில், வயநாட்டில் மீன் அங்காடி என்ற இடத்தில் கனமழை கொட்டியது. இதனால், அங்குள்ள வாய்க்கால்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பாடு என்ற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் ...
கோவை: தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித் திட்டம் ரத்து செய்யப்பட்டு, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 6 முதல் பிளஸ்-2 வரை அரசுப் பள்ளியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறை நகரம் மற்றும் தேயிலை தோட்டங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்யவும், பயணத்தை கைவிடும் போது டிக்கெட்டை ரத்து செய்யவும் வால்பாறையில் இருந்து 3 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்து பொள்ளாச்சிக்கும், ...
கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் வேலையும் கிடைக்கவில்லை. இதன் காரணமான அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று அந்த வழியாக செல்லாண்டி கவுண்டன் புதூரில் இருந்த அரசு பஸ்சை ...
கோவை ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-ஹைதராபாத் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07120), வரும் 10-ந் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ...
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் .காலனி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியமுத்து நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைசேர்ந்த ...
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக்காணியை சேர்ந்தவர் வேலுசாமி ( வயது 56 )விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58) கூலித் தொழிலாளி. இவர்கள் இருவரும் நேற்று பனப்பட்டியில் இருந்து பொன்னாக் காணி செல்லும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சிறிது நேரத்தில் 2பேரும் மயங்கி விழுந்துள்ளனர். இதில் ...
கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் இலங்கை, சிங்கப்பூர் ,சார்ஜா, ஆகிய வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சார்ஜாவிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்க நகைகள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை 4 மணிக்கு சார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் ...
‘ஆசிரியா்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே போதும்; அவா்கள் மாணவா்களின் எதிா்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவா்’ என டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். ஆசிரியா் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை ...