மின் கட்டண உயர்வு பொதுமக்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதான கொடூரத் தாக்குதல்-மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தல் தி.மு.க. அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, ...
சூலூர் அருகே குமரன் கோட்டம் பகுதியில் அரசு பேருந்தும் காரும் உரசிக்கொண்டன. இதில் இரு நபர்களும் தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த காவலர் தனது சொந்தப் பணத்தை கொடுத்து சமரசம் ஏற்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார். கோவையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்கிழமை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சூலூர் அருகே குமரன் ...
கோவை அவிநாசி ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது .இதற்காக மொத்தம் 306 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட வேண்டும். இதில் இதுவரை 273 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையில் விமான நிலையம், பீளமேடு ஆகிய இடங்களில் ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது71)இவர் நேற்று வாகராயம்பாளையம்- குரும்பபாளையம் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கோவிந்தராஜன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தார் ...
கோவையை அடுத்த சூலூரில் உள்ள நல்ல தண்ணீர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கோமதி ( வயது 65) இவர் நேற்று தாளக்கரையை சேர்ந்த சிங்காரவேலன் மனைவி உஷா (வயது 32) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தார். சுல்தான்பேட்டை பால் கம்பெனி அருகே சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் இவர்கள் ...
மேட்டுப்பாளையம் அருகே காரமடை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 54). இவர் கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் இன்று கடை திறப்பதற்காக நேற்று முதல் கடையில் பணியாற்றி வந்தனர். உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த நாகராணி (வயது 38). இவரது மகன் அருண் (20). ஆகியோர் வேலை செய்து ...
கோவை: அசாமை சேர்ந்தவர் உமேஷ்பொன்னியா (வயது 19). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு குடும்பத்துடன் கோவை வந்தார். இங்கு சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி அங்கு வேலை செய்து வந்தார். இந்தநிலையில் உமேஷ்பொன்னியா ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணிடம் அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுகணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது. மேலும் இந்த டீச்சர்ஸ் காலனி பகுதி கோவை- மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலை ஆகும். எனவே அந்த பகுதியில் அதிக மக்கள் பயன்பாடு உள்ளதால் மக்கள் அந்த பகுதியில் ஏ.டி.எம் எந்திரம் ...
கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி தேவி ( வயது 27) கூலித் தொழிலாளி .இவர் நேற்று சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள ஜி.வி.டவரில் தண்ணீர் டாங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.தீயணைப்பு ...
கோவை : அதிமுக ஆட்சியின் போது எல்.இ.டி விளக்கு கொள்முதல் தொடர்பாக ரூ. 500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி அவரது நெருங்கிய நண்பர்கள் சந்திர பிரகாஷ் சந்திரசேகர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ...