கேரளாவில் ராகுல்காந்தியின் நடைபயணத்திற்காக வெளியிட்டப்பட்ட போஸ்டரில் சாவர்க்கர் படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி தொடங்கினார். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் செல்லும் ...
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு , தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ...
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானம் மூலம் இன்று மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை ...
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்காவின் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிக்கின்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் ...
நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அங்கு ரேசன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் ...
ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26-ம் தேதி, அறவழியில்,சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழரின் மாண்பையும் தமிழரின் மரபையும் ...
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில் ஆயுத பூஜையை முன்னிட்டு பண்டிகை கால பொருட்கள் விற்பனை சிறப்பு சந்தை மீண்டும் திறக்கப்படுகிறது. வாகன கட்டண வசூலுக்கான ஏலம் வரும் 28ம் தேதி நடக்கிறது. அங்காடி நிர்வாக குழு விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு ...
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பண்ணை வீட்டில் பணம் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3.16 லட்சம் பணம், 3 சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருங்கல்பாளையம் சாய்குரு நகரில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக ...
சென்னை: தமிழ்நாடு, கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டல், தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புக்களில் சேரும் வகையில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பிஎப்ஐ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
அதிமுக-வில் இப்போது கொங்கு மண்டலம் வலுவலாக இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா இருந்தவரை பவர் சென்டராக இருந்தது மன்னார்குடி டீம்தான். அப்போது கொங்கு மண்டலம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ராவணன். சசிகலா சித்தப்பா கருணாகரனின் மருமகன்தான் ராவணன். இவர் தந்தை பிச்சைக்கண்ணும் ஜெயலலிதா குட்புக்கில் இருந்தார். கவுன்சிலர் சீட் முதல் எம்.எல்.ஏ சீட் வரை ராவணன் ...