தமிழக – கேரளா எல்லையில் பாலக்காட்டு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் அணையில் நீர் பிடிப்பு பகுதியில் ...

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: நடுரோட்டில் பெண்ணுக்கு கத்தி குத்தி – மீன் வியாபாரி கைது கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது ...

செல்போன் டவரில் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை கோவை, சரவணம்பட்டி துடியலூர் சாலையில் கே.ஜி.ஐ.எஸ்.எல். பகுதியில் செயல்பாடற்ற நிலையில் இருந்த ஏர்செல் டெல்போன் டவரில் இருந்த ஜெனரேட்டர், ஏசி, 40 மீட்டர் டவர், பேட்டரி உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக ...

லண்டன்: உலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் உள்ளது. ஆனால், பணவீக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக அங்கு நிலைமை சரியில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஃபுட் ஃபவுண்டேஷன் சாரிட்டி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனின் உணவுப் பாதுகாப்பின்மை காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நாள் முழுவதும் உணவைத் தவிர்ப்பதாக ...

காய்ச்சலுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் பருவமழை முடியும் வரை செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க’ என்னும் பெயரில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிகாலை நடைபயிற்சி செல்லும் போது, பொதுமக்களை அவர்களது இல்லம் தேடி சென்று கோரிக்கை மனுக்களை பெறும் நடவடிக்கையில் அமைச்சர் மா.சுபிரமணியன் ஈடுபட்டார். ...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை ...

அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் மீது கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒருவர் மனு தாக்கல் ...

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யார், யார் குற்றவாளிகளோ அவர்கள் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை ஆணைய ...

குஜராத் ராஜ்கோட்டில் பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் கூடியிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் அனைவரும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் திறந்த காரில் ஊர்வலம் சென்றார். ...

சென்னை: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறவுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று கூறியதாவது: ...