கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள அரசூர் ஊத்துப்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது .இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சொனலால் பட்டேல் (வயது 42)கடந்த 6 மாதமாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நண்பர்களுடன் அங்கு தங்கி உள்ளார். குடிப்பழக்கம் மற்றும் புகையிலை பொருட்கள் அருந்தும் பழக்கமுடையவர்.நேற்று இவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையில் திடீரென்று மயங்கி விழுந்தார் ...

கோவை: தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பக்கம் உள்ள மேல நம்பியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன்’ இவரது மகள் சித்ரா (வயது 24) இவர் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 8-ந் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக மருத்துவமனையில் கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரது ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள விநாயகபுரம் , விளாங்குறிச்சி ரோடு சங்கரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் ( வயது 47) இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த செல்லம்மாள் என்பவர் 7பவுன் நகையை கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் தனது மனைவியுடன் திருச்செங்கோட்டில் நடந்த உறவினர் விட்டு ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ,கருப்பசாமி வீதியை சேர்ந்தவர் வேலுசாமி அவரது மனைவி ஜோதிமணி ( வயது 60)இவரது மகன் சரவணன் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.வீட்டின் முதல் மாடியில் நின்று ஜோதிமணி கட்டிடத்துக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்திலிருந்து கால் தவறி கீழே ...

கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள விளாங்குறிச்சி, உமா மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் சின்ன கண்ணன் (வயது55) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று காளபட்டி – விளாங்குறிச்சி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது மொபட் மீது மோதியது. இதில் சின்ன ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள ஊஞ்சபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் .இவரது மகன் ரஞ்சித் (வயது 24 )வெல்டிங் தொழில் செய்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் .அவரது வீட்டில் படுத்துக் கொண்டே சிகரெட் பற்ற வைத்தார். அப்போது அவரது ஆடையில் தீ பிடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை ஆலாந்துறை அருகே உள்ள முண்டாந்துறை தோட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் .இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் ரோகினியும் (வயது 24) கடந்த 2 ஆண்டுகளுக்கு காதலித்து வந்தனர். இதற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இதன் அடிப்படையில் துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் ராஜன் காலனி ,டி. சி .எஸ் நகர் பகுதிகளில் நேற்று ...

உலகின் முன்னணி நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியம் (IMF – International Monetary Fund) அமைப்பின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அவர், உலக பொருளாதார நிலவரம் மற்றும் சர்வதேச அரசியல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்து விவாதித்தனர். ...

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது கோவையை சேர்ந்த 19 வயதான இளம் பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஒருவர் வாட்ஸ்-அப்பில் அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். அதை அந்த மாணவி கண்டுகொள்ளவில்லை. மேலும் அந்த நபர், அந்த மாணவியின் செல்போன் எண்ணுக்கு ...