அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைத்து ஆண்களுமே பெண்களின் வயிற்றில் ஓசியில் பிறந்தவர்கள் தான் என்று கடுமையாக சாடி இருக்கிறார் நடிகை கஸ்தூரி. தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதை ஓசி பயணம் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி ஏளனம் ...

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய கட்சி ஒரு மாறுபட்ட கட்சி. இந்தியாவில் அனைவருக்கும் கூட பாரதிய ஜனதா கட்சி என்று கேட்கும் போது.. இந்த கட்சி ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி. நம்முடைய தொண்டர்கள் யாரும் எதையுமே கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். நிச்சயமாக தமிழக அரசு நாம் கொடுக்கின்ற ...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் அதனோடு தொடர்புடைய துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் 2 முறை சோதனை நடந்த நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு ...

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டியிட உள்ள நிலையில், நேரு குடும்பம் தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய அக். 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மூத்த தலைவர்கள் பலரும் வரிசையாகக் காங்கிரஸில் இருந்து விலகி வரும் சூழலில் இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் ...

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் நீதிபதி எம்.துரைசாமி. இவரை, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. புதிய பதவியை நீதிபதி எம்.துரைசாமி செவ்வாய்க்கிழமை காலை ஏற்றுக் கொண்டு வழக்குகளை விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், ரியல் எஸ்டேட் தொடர்பான எந்த ...

மதுரை: ”தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்” என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ...

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கின் பதவிக்காலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் முடிகிறது அதனை ஒட்டி புதிய துணைவேந்தர் நியமிப்பதற்கு கல்வி அமைச்சகம் புதுச்சேரி பல்கலை செயற்குழுவில் உள்ள இருவரின் பெயரை பரிந்துரை செய்ய கூறியிருந்தது. இந்நிலையில் துணைவேந்தர் குர்மித் சிங் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ...

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ் வழக்கறிஞருக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் ...

திமுகவும் அதன் துணை அமைப்புக்குகளும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜகவின் வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்! அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் காவல்துறையினர் அதற்கான நெறிமுறைகளை வகுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் வழங்கப்பட்ட மனுவின் மீது பரிசீலனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு ...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார். இதில், சேலம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் ...