சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்கும்படி அருகில் உள்ள நில உரிமையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட ...
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்கிற குற்றசாட்டும் அவர் மீது ...
தமிழ்நாடு, கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. பெங்களூருவில் இருந்து கர்நாடக – தமிழ்நாடு எல்லையில் உள்ள பொம்ம சந்திரா பகுதி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை கர்நாடக அரசு அமைத்து வருகிறது. இந்நிலையில், பொம்மசந்திரா முதல் ஓசூர் ...
கோவை போத்தனூர் பாரத் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள எம். பி .ஜி .நகரில் வீடு கட்டுவதற்கு தற்காலிகமாக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தார் .மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் 2,818 ரூபாயை ஆன்லைனில் செலுத்தினார். இந்த விண்ணப்பத்தின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு ...
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொந்தளித்துள்ளார். கட்சியை வளர்க்க வேண்டும் என நினைத்த என் ஆசையில் நிறைய மண்ணை அள்ளி போட்டுவிட்டதாக கூறி அவர் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சாடி உள்ளார். சென்னை ...
புதுக்கோட்டை ; தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது :- தமிழக முதல்வர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசு அதிகாரிகள் அவருக்கு ...
கோவை மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் புதன்கிழமை (நவம்பா் 30) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 30-ம் ...
கோவை: நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நகர்ப்புற கற்றல் பயிற்சித் திட்டத்தின்கீழ் 15 பயிற்சியாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு எம்.ஆர்க் – 2, பி.ஆர்க் – 2, பி.இ, பி.டெக் ...
புதுச்சேரி : திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி புதுச்சேரி திமுகவினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் வேலவன் திமுக தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன் மணவெளி தொகுதி பொறுப்பாளர் சன் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள தெற்கு சித்தூரை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி .இவரது மனைவி தமிழரசி(வயது 50) இவர் பெத்தநாயக்கனூரில் உள்ள அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலது காலில் பாம்பு கடித்தது .இவரை சிகிச்சைக்காக அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ...













