கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,பி..அன்ட். டி காலனியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48) துணி வியாபாரம் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துசாமி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின் விசிறியில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள எஸ்.என்.வி கார்டனை சேர்ந்தவர் பாலச்சந்திரன். தொழிலதிபர் .இவர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இவரை பார்ப்பதற்காக இவரது மகன் முகுந்த் சந்திரன் (வயது 23) வீட்டை பூட்டிவிட்டுமருத்துவமனைக்கு சென்றிருந்தார். தந்தைக்கு உதவியாக இரவில் மருத்துவமனையில் தங்கினார். நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு ...
கோவை பீளமேடு ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள பாரதி காலனி சேர்ந்தவர் குமாரவடிவேல்.இவரது மனைவி பரமேஸ்வரி( வயது 50)இவர்கள் கத்தார் நாட்டில் வசித்து வருகிறார்கள். பரமேஸ்வரி அங்குள்ள நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரி மகன் கோவையில் உள்ள அவர்களது. வீட்டை கவனித்து வருகிறார் .ஆண்டுக்கு ஒரு முறை பரமேஸ்வரி அந்த வீட்டுக்கு வருவார் ...
கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றதில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 137 இடங்களில் ...
கோவை: நாகர்கோவில் பக்கம் உள்ள தக்கலையை சேர்ந்தவர் டெல்கி குமார்.இவரது மகள் அபிசினேகா ( வயது 21) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி. ஏ. படித்து வருகிறார் .அங்குள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்று இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பஸ் ...
கோவை அண்ணா சிலை கவுசி பவன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி இன்று வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ...
கோவை : தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் அலுவலகங்களிலும் நடக்கிறது. இந்த தேர்தலில் கோவையில் உள்ள கோவை மாநகர காவல் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், கோவை சரக அலுவலகம் மேற்கு மண்டல அலுவலகம், காவலர் பயிற்சி பள்ளி, கோவைபுதூர் ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து. இதில் ஜமேசா முபின் அதே இடத்தில் உடல் கருகி பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஜமேசா முபின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது ஜமாத்துகள் யாரும் முன்வரவில்லை. அமைதியை விரும்பும் ஜமாத்துகள் அசம்பாவிதம் செய்ய ...
கோவை: திருச்சியை சேர்ந்த 30 வயது பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 6 வயது மகள், 3 வயது மகனுடன் கோவை வந்தார் . அவர் புலியகுளத்தில் உள்ள பன்றி பண்ணையில் தங்கி இருந்து வேலை செய்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை நேற்று முன்தினம் திடீரென்று காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் சதீஷ்குமார் (வயது 34) அங் குள்ள ஒரு தனியார் கம்பெனியில் பிட்டராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.மனைவி நந்தினி பிரியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி ...













