கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 22 )அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார் .இவருக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் பல இடங்களுக்கு சென்று வந்தனர் .அப்போது அவர் அந்த மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார் .இதையடுத்து அவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ...
கோவை வழித்தடத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூா் – கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் ...
கோவை மாவட்டத்தில் காந்தி மாநகர் மற்றும் லட்சுமில்ஸ் பகுதியில் அரசு சார்பில் 2 காப்பகங்கள் உள்ளன. தவிர, 45 தனியார் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில் ஏராளமான குழந்தைகள் தங்கியுள்ளனர். திருப்பூரில் கெட்டுபோன உணவை உட்கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கோவை சேர்ந்த 47 காப்பகங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று நேற்று பிறக்கப்பட்டது. ...
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது, பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் வாழைக்கான முன்னறிவிப்பு விலையை உருவாக்கியுள்ளது. வேளாண் மற்றும் உழவர் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின் படி, 2021-2023 ஆண்டில் இந்தியாவில் வாழை 9.59 ...
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் பிரபாகரன் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத ...
கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் மதுக்கரை அருகே உள்ள ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுக்கரை உதவி ஆய்வாளர் ...
கோவை ஜி என் மில்ஸ், சுப்ரமணியன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜி கார்த்திக், இவர் தனது மனைவியின் பெயரில் வாங்கிய இரண்டு வீட்டு மனைகளின் கட்டட வரைபட அனுமதிக்காக, பிளிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார், அதற்கான அரசு கட்டணங்களை செலுத்திய நிலையில், கடந்த 30ஆம் தேதி, வரைபட அனுமதிக்காக எழுச்சி பஞ்சாயத்தின் தலைவர் சாவித்திரியை சந்தித்த நிலையில், ...
தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி இணைந்து போதை விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் ஓட்டம் ராஜீவ்காந்தி ...
மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாசிக்கில் உள்ள அவுரங்காபாத் சாலையில் டீசல் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி மீது மோதியதில் ...
நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதல்வர் திறந்து வைப்பார் என மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் கே என் நேரு பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் சென்னை தங்க ...