கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண். பி.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது தையல் வகுப்புக்கு சென்று வந்தார். இளம்பெண் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் ...

கோவை கணபதி அருகே உள்ள பொன்னையா வீதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் என்ற வெங்கடேஷ் (வயது 49). கூலித் தொழிலாளி. இவர் கணேஷ் லே-அவுட்டில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட ...

கோவை போத்தனூர் பகுதியில் அடிக்கடி திருட்டு நடந்து வந்தது .இதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்து. இவர்கள் வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த முகமத் சாகிப் (வயது19)மேலும் 13 வயது, , 14வயது 15 வயது சிறுவர்கள் 3 பேரை நேற்று கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 2 ஏ.டி.எம். கார்டு 2ஆதார் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் அங்குள்ள ...

புதுச்சேரி நவம்பர் 5 சோலைநகரில் மீனவர்களுடன் சந்திப்பு நிகழ்வு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் L முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உணவு வழங்கல் துறை அமைச்சர் சாய் J சரவணன் குமார் பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ...

கோவையில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. முபின் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாளராக செயல்பட்டு விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உளவுத்துறை போலீசார் முபினை போல ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் இளைஞர்கள் உள்ளனரா? என்று தீவிர விசாரணை ...

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின்பேரில் கோயம்புத்தூர் சரக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீஸ்காரர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் கோவை – பாலக்காடு கேரளாவுக்கு ...

டெல்லி: இந்தியாவின் முதல் உளவு சாட்டிலைட் தனது 13 ஆண்டு பணிக் காலத்தை வெற்றிகரமாக முடித்து உள்ளது. இந்தியாவில் கடந்த 2008இல் நடந்த மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலை யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக நுழைந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் தான் நமக்கு உளவு பார்ப்பதற்கு என்றே தனியாக ...

உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டம். தமிழ்நாடு முழுவதும் நாளை நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரியில் ...

கோவை மாவட்டத்தின் பிரதான சாலைகளில் ஒன்று திருச்சி சாலை. இங்கு எப்போதும் வாகன போக்குவரத்து என்பது பரபரப்புடன் இருக்கும். இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி சாலை உழவர் சந்தை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. காரில் இருந்த ஓட்டுநர் சுதாரித்து வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியேறி ...

சென்னை: 4 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை சந்திரசேகர ராவ் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளார். தெலுங்கானாவில் பாஜக – தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அங்கு ...