சிறுத்தை தாக்கி தொழிலாளி காயம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்ல காத்து எஸ்டேட் முதல் பிரிவில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சின்னமுருகன் வயது 52 இவர் வழக்கம் போல இன்று பணிக்கு சென்று 44 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் ஹைவாளி இயந்திரத்தின் மூலம் 7 தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து தேயிலை ...

தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று இடதுசாரிகளும், விசிகவும் அறிவித்துள்ளன. இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் ஆா்.முத்தரசன், விடுதலைச் ...

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்று காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து வரும் பிரச்சினைக்கு மத்தியில், உண்மை வெல்லும், புதிய சகாப்தத்திற்கு தயாராகுங்கள் என்று சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் ...

புதுச்சேரி: திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக கூறி அவரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றன. நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய வீடியோ கடந்த ஒரு வாரத்துக்கும் ...

தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீட்டித்த உத்தரவு நடப்பு செப்டம்பர் முதல் அமல் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டில் ...

கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க் 2வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 47)இவரது மனைவி ஜெய் ஸ்ரீ (வயது 38) இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பெண்கள் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இவரது கணவர் ஆனந்த் நேற்று தனது மனைவி ஜெய் ஸ்ரீயை பார்க்க வடகோவை, மேட்டுப்பாளையம்,  ரோட்டை கடந்தார். அப்போது ...

கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்த அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது . மேலும் இரு பிரிவுகள் இடையே மோதல் ஏற்படுத்தும்  வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த ...

கோவை :கடலூர் மாவட்டத்திலிருந்து ஆயுதப்படை போலீசார் 31 பேர் போலீஸ் வாகனத்தில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவிநாசி அருகே உள்ள பழங்கரை பைபாஸ் ரோட்டில் போலீஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போதும் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி,எந்தவித சிக்னலும் இல்லாமல் திடீரென்று நின்றது. இதனால் ...

கோவை மாவட்டம் அன்னூர் ஆலம்பாளையம் பக்கம் உள்ள ருத்ரியம் பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் .இவரது மகன் சுஜித் (வயது 22) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆகிறது.குடிப்பழக்கம் உடையவர்.இவர் கடந்த 20 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கஞ்சம்பள்ளி சென்னியப்பன் தோட்டத்து ...

கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் ,சப் இன்ஸ்பெக்டர் முகம்மது ஆகியோர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நெகமம் நால் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ” ஸ்கார்பியோ” காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 243 மதுபாட்டில் ...