திருவனந்தபுரம்: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடலிலும் முக்கிய உறுப்புகள் இல்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே மனித மாமிசத்தை பெங்களூர் மந்திரவாதிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்று விடலாம் என்று பகவல்சிங், லைலா தம்பதியை ஷாபி நம்ப வைத்து ஏமாற்றிய தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...
அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஷாக்! இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை! தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகின்றது. துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், சப் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு,பகுதியில் ரோம் சுற்றி வந்தனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர் .அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் சிக்கினர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது120 போதை மாத்திரைகள் இருந்தது ...
கோவை : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பக்கம் உள்ள கழுகுமலை, குமாரபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் ,இவரது மகன் சதீஷ் (வயது 41 )இவர் கோவை சிங்காநல்லூரில்,ஆர். வி. எல். நகரில் தங்கி இருந்தார். பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறையில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணி அளவில் ...
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை,முடீஸ், ஷேக்கல்முடி, காடம்பாறை ஆகிய காவல் நிலைய சரகங்களில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் சில்லரை மது விற்பனை, குட்கா உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்து ...
கோவை: பருவ மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வட்டார அளவில் 12 குழுக்களும், மாவட்ட அளவில் ஒரு குழுவும் என மொத்தமாக 13 சிறப்பு மருத்துவக் குழுக்கள் ...
கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு பவுன் ரூ. 39 ஆயிரம் வரை என விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி ரூ.39,056-க்கு விற்ற நிலையில் அக்டோபர் 15-ந் தேதி ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 1,656 ...
கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லவார்கள். அவர்களுக்கு வசதியாக அக்டோபா் 21 -ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோவையில் ...
கோவை: ஒடிசாவை சேர்ந்தவர் அப்துல் அர்பஞ் கான் (வயது 24). இவர் கோவை எஸ்.எஸ் குளம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அன்னூர் – கோவை ரோட்டில் மானிக்கம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் அபுதாகீர் ( வயது 42) கூலி தொழிலாளி. இவரது மகன் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இவர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சூரிபதியிடம் தகராறு செய்தார் .பின்னர் அவர் ...