சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் ...
தொலைபேசிகள் மனித குலத்தின் ஆறாம் விரலாய் மாறிப்போக, அவை இன்றி அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே டிஜிட்டல் வர்த்தகத்தின் முக்கிய அங்கமாகவும் செல்போன் உருவெடுத்துள்ளது. என்னதான் அவசர தேவைக்காவும், தகவலை பரிமாறிக்கொள்வதற்காகவும் செல்போன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், வணிக மேம்பாட்டிலும் அது பெரும்பங்காற்றி வருகிறது. தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை, செல்போன் ...
நாடாளுமன்ற தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைவது உறுதி என்றும், அமமுகவிற்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து ...
காதல் விவகாரம்: மருத்துவ பரிசோதனை நிலைய பெண் தற்கொலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் என்வவரது மகள் மேகலபிரியா 26 வயதான இவர் கடந்த ஓராண்டாக கோவை காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நியூரோ பெர்க் டயாக்னசிஸ் செண்டரில் பணியாற்றி வந்துள்ளார். ரத்தினபுரி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி ...
கோயமுத்தூர் மாப்பிள்ளையின் குமுறல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ சமீப காலமாக பெண் கிடைப்பதில் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டுள்ள மாப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் அவதி அடைந்து வரும் நிலையில் திருமணம் நடைபெறுவதில் அதிக அளவில் சிக்கல்களை சந்திக்கின்றனர். *ஆயிரம் பொய்யை கூறி திருமணம் *செய்* என்று பழமொழியை கடைப் பிடித்து பெண்கள் பார்த்தாலும் மாப்பிள்ளைகளுக்கு பெண் ...
கோவை: பொள்ளாச்சிகுடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தலைமையில்சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதனை செய்தபோது.. சுமார் 50 கிலோ எடை கொண்ட ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கணபதிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மணி ( வயது 65 ) கூலி தொழிலாளி. குடிபழக்கம் உடையவர்.இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப் படைந்த மணிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ...
கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக வீதியைச் சேர்ந்தவர் புண்ணியகோடி (வயது 35) இவர் அங்குள்ள சாரதா மில் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து 10 ...
கோவை கவுண்டம்பாளையம் அடுத்து உள்ள நல்லாம்பாளையத்தில் நிதி நிறுவன அலுவலகத்தில் கேரளா லாட்டரிகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் சுப்பிரமணியம்பாளையம் மருதம் நகரை சேர்ந்த 32 வயதான சஜித், தொப்பம்பட்டி பூங்கா நகரை சேர்ந்த 31 ...
கோவை மாநகரில் உள்ள சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு ,உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் காரணமாக வாகனங்கள் பல இடங்களில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கோவை நகரில் எந்த சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இருக்காது ...













