அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை டிரம்ப் ...
சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வந்த கே.எஸ்.அழகிரி, குண்டுராவ் ஆகியோரை நாங்குநேரி ...
சென்னையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக நான்கு பேர் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 15 லட்ச ரூபாய் ரொக்கம், 150 செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் ...
இந்தோனேசியா: வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும்… டிசம்பர் 1 முதல் ஜி 20 கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்க உள்ள இந்தியா வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டின் இறுதியில் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று தகவல்கள் ...
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த அனைவரும் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளிடையே கடும் மோதல்கள் வெடித்துள்ளன. சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவிட்ட கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை ...
கடனில் வாங்கிய இரு சக்கர வாகனத்தை அடமானம் வைத்த நபரிடம் வாகனத்தை கேட்ட நிதி நிறுவனத்திற்கு, மிரட்டல் விடுக்கும் செய்தியாளர் கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு லோன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு டாஸ்மார்க் பாரில் ஊழியராக வேலை பார்க்கும் கலையரசன் என்பவர் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ...
நேர பிரச்சனையால் தகராறு: பேருந்தை மோத விட்டு ஊழியர்கள் வாக்குவாதம் – கோவையில் பரபரப்பு கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் நேர பிரச்சனையால் தகராறு. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து ஊழியர்கள் போதையில் தாக்கி கொள்வது. பயணிகளை தாக்குவது, அடி ...
மின் கசிவு: பழமுதிர் நிலையத்தில் தீ விபத்து – கோவையில் பரபரப்பு கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் பிரபலமான பழமுதிர் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி அளவில் கரும்புகள் வெளியேறி உள்ளது. இதனைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து நிகழ்வு ...
இந்தோனேசியாவில் நடந்துவரும் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்துப் பேசினார். இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள நுசா துவா எனும் தீவு ஹோட்டலில் 17-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த நட்சத்திரஹோட்டலில் உலகத் தலைவர்கள் இன்று முதல் கூடி பல்வேறு அம்சங்கள், ...
கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (46), டெய்லர். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் தினமும் தனது குழந்தைகளை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு தனது சகோதரரின் ஓட்டலுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோன்று, சம்பவத்தன்று மகேஷ்வரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் திடீரென ...













