கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிருஷ்ணவேணி ராஜ் நகரச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பார்த்தசாரதி வயது 17 பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டி. எம். இ, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ...

கோவை சுல்தான்பேட்டை அடுத்த லட்சுமி நாயக்கன் பாளையம் அருகே நீரோடை பள்ளத்தில் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து செலக்கரிச்சல் கிராம நிர்வாக அதிகாரி துர்காவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் ...

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளான, டிசம்பர் 6-ந் தேதி, அடி வாரத்தில் இருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:- வழக்கமாக, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அப்போது, மலைக்கு ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 34) இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது விஜயலட்சுமி பெற்றோர்கள் 50 பவுன் நகையும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்களும் சீதனமாக கொடுத்தனர். திருமணத்திற்கு ரூ 4 லட்சம் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள சங்கோதி பாளையம் எல்..அன்.டி பைபாஸ் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக லாரி மற்றும் வாகனங்களில் செல்பவர்களிடம் கஞ்சா விற்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டு கஞ்சா ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூங்கில்மடை குட்டை பகுதியை சேர்ந்தவர் காளி சாமி (வயது 37). கூலி தொழிலாளி.இவரது மனைவி மயிலாள். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1- 10- 20 22 அன்று அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இரட்டை குழந்தைகளாக பிறந்தது.இந்த நிலையில் ...

கோவையில் ரேஸ்கோா்ஸ் போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்ட சித்தாபுதூா் தனலட்சுமி நகரில் சுமாா் 250 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் சேதமடைந்த நிலையில் எவ்வித பயன்பாட்டிலும் இல்லாமல் சுற்றிலும் புதா்கள் மண்டிய நிலையில் பழைய கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. இந்த கட்டிடம் குறித்த விவரம் அறிந்தவுடன் கோவை ...

கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர் ,பி அன். டி .காலனி சேர்ந்தவர் அரிகரன். இவரது மனைவி ராஜலெட்சுமி ( வயது 71)இவர் அவரது வீட்டில் உள்ள எலுமிச்சை மரத்திலிருந்து எலுமிச்சை பழம் பறித்தார் .அப்போது அவரது வலது கையில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ...

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பீர் வாங்கி குடித்தார். அப்போது இளம் பெண்ணிடம் இருந்து மது வாசனை வந்தது. தான் மது குடித்ததை கணவர் கண்டுபிடித்து விடுவார் என்ற பயத்தில் இருந்த இளம் ...

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடும் குளிரால் பள்ளி ...