மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு ...
இந்துத்துவா தலைவர் விடி. சவார்க்கர் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் முட்டிக்கொண்டனர். சவார்க்கர் குறித்த தனது கடுமையான விமர்சனத்தை நிறுத்தப்போவதில்லை என்று ராகுல் காந்தி பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், சவார்க்கர் மீது சிவசேனா அதிகமான மரியாதை வைத்துள்ளது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளது இருவருக்கும் இடையே உரசல் ...
கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை கும்பகோணத்தில் இருந்து ராமேஸ்வரம் – வாரணாசி விரைவு ரயில் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். முன்னதாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் அண்ணாமலை அளித்த ...
நாடு முழுவதும் ஒரே விலையில் தங்கம் வாங்கும் வகையில் ஒரே நாடு,ஒரே தங்கம் விலை என்ற முன்னெடுப்பை இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா தொடங்கியுள்ளது. உலோகங்களில் ஒன்றாக இருந்தாலும், மற்ற உலோகங்களை விட விலையில் நெருங்க முடியாத இடத்தில் இருப்பது தங்கம். தங்கம் மீதான மக்களின் ஈர்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கு அண்மையில் ...
கோவை: நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி மருதகுளம்பட்டி குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் மேகலாப்பிரியா(வயது26) கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். ரத்தினபுரியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மேகலாபிரியா வேலைக்கு செல்லவில்லை. அக்கம் பக்கத்தினர் அவர் தங்கி இருந்த அறை நீண்டநேரமாக ...
கோவை ராம்நகர் செங்குப்தா வீதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மகள் மணிஷா(வயது 23) பிளே ஸ்கூல் நடத்தி வருகிறார். இவரிடம் மயிலம்பட்டி யை சேர்ந்த அன்புச்செல்வி அவரது கணவர் மாரியப்பன் ஆகியோர் காளப்பட்டியில் உள்ள திருச்செந்தூர் முருகன் நகரில் வீடு கட்டி தருவதாக ரூ.32 லட்சம் வாங்கினார்கள். பல மாதங்கள் ஆகியும் வீடு கட்டி கொடுக்கவில்லை.பணத்தை ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே.கே.புதூர், ராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர். அருள் பிரகாஷ், இவரது மனைவி சுபத்ரா (வயது 32) நேற்று இவர் குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். திரும்பி வரும் போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து ...
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகம் காணப்படுகிறது. இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் ஆகியவற்றுக்கு மூட்டை மூட்டையாக தக்காளிகள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. அதே சமயம் மைசூர் போன்ற இடங்களில் விளையும் தக்காளிகளும் லாரிகள் ...
புதுச்சேரி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்பு துறை டிரைவர் ,மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர், ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது .இந்த அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இடம் பெறவில்லை. இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை ...
கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டையாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்ற செல்லத்துரை (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு யாரோ மர்ம நபர் கதவு இடைவெளியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றனர். தீ எரிவதை கண்டு தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு ...













