திருக்குறளில் உள்ள ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டு, உள்நோக்கத்துடன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார். சென்னை அண்ணா பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற திருக்குறள் மாநாடு 2022ல் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் தான் முதலில் வழங்கப்பட்டது, திருக்குறள் நூல் பக்தியுடன் துவங்கி, ...
கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பலத்த பாதுகாப்புடன் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த இளைஞர் சாமிதுரை(26) கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள ...
கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பா ளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜூம், அவரது நண்பரான புளியம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிசீயனான வெங்கடேஷ் (31) ஆகியோர் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் சங்க அலுவலகம் முன்பு அமர்ந்து மது ...
கோவையில் வீட்டுக்குள் நுழைய முயன்ற யானை: போ போ என மெதுவாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்… கோவை மாவட்டம் சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது இந்நிலையில் நேற்று பன்னிமடை பகுதிக்குள் இரவு கூட்டத்துடன் வந்த ...
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாகக்களில் அங்கன்வாடிகளில் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வரை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக ...
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம் சின்னண்ண செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராம் .இவரது மகன் கிருஷ்ணன் என்ற அதிரச கார்த்திக் ( வயது 27) இவர் நேற்று அந்த பகுதியில் ஒரு வீட்டின் முன் படுத்திருந்த நாயை கொடூரமாக அடித்துக் கொன்றார். இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.மிருகவதை தடுப்பு ...
கோவையில் நாய்களை தாக்கி கொன்றது சிறுத்தையா ?: மலை அடிவாரத்தில் சிறுத்தை படுத்து உறங்கும் செல்போன் காட்சிகள் வைரல் – பொதுமக்கள் பீதி… கோவை கணுவாய் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை மற்றும் கருஞ் சிறுத்தைகள் உள்ளன. இவைகள் அவ்வப் போது விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்கிருக்கும் ஆடு மற்றும் நாய்கள் ...
பள்ளி-கல்லூரிகளுக்கு அருகே பீடி ,சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பள்ளி கல்லூரிகளுக்கு அருகே பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் அங்குள்ள தெலுங்கு வீதியில் ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர்’ கிருஷ்ண சந்தர்,இவரது மனைவி தேவி பிரியா ( வயது 38)சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்.இவர் தான் அணியும் நகைகளை வழக்கமாக பீரோவில் வைப்பார்.இந்த நிலையில் 6 -ந்தேதி பீரோவில் கழட்டி வைத்த 20 பவுன் நகைகளை காணவில்லை.வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பீளமேடு போலீசில் தேவி ...
கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஒரு வழக்கு தொடர்பாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் வரும்போது சிறை வாசல் முன் பா.ஜ.க.வினர் தாரை தப்பட்ட முழங்க வரவேற்பு கொடுத்தனர்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.அனுமதி இல்லாமல் சிறை வாசல் முன் கூடி ,தாரை ...