கோவை அரசு மருத்துவமனையில் முதலாமாண்டு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சார்பில் ஊட்டச்சத்து விழா நடைபெற்றது. இதில் சிறுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகளை காட்சிக்கு வைத்திருந்தனர். சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், ரத்தசோகை, எலும்புப்புரை போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்த நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ...

கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு, ஷொரனூர் ரயில்கள் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை – போத்தனூர் இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, பாலக்காடு ...

கோவை: டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டேராடூன் ராஷ்ட்ரிய மிலிட்டரி அகாடமியில் 2023-ம் ஆண்டுக்கான 8 -ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் ...

கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய ...

கோவை சரவணம்பட்டி , ரெவீன்யூ நகரை சேர்ந்தவர் ஜான்சன் ( வயது 50)இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கோவை மாவட்ட தலைவராக உள்ளார்.கடந்த மாதம் 10-ந்தேதி இவர் தனது மகன் டேவிட் பிறந்தநாளுக்காக கோவை ரேஸ்கோர்சில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.அங்கு நடந்த ஜோடிகள் நடன நிகழ்ச்சியை பார்க்க ரூ2,500 ...

கரூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் .இவரது மகன் முத்தையா (வயது 21) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் அருகே நின்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கோவில்பாளையம்சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் அவரை ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் ஆனந்த் (வயது 19) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ .மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் அங்குள்ள கோகுலம் காலனியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அங்கு நின்று கொண்டிருந்த ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதிகளில் குட்கா’ புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டிபோலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில், கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்த ...

கோவை: ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பானையத்தை சேர்ந்தவர் முகமது மெகபூப் அலி. இவரது மகன் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகின் ( வயது 29)தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது,இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரை பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சுற்றுவட்டார 40 கிராமங்களில் அகில உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து ,சம அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகள் இல்லாத சமூக நிரந்தர தீர்வு காணுதல், குழந்தைகள் திருமணத்தை ...