கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி அலுவலகம் முன்பு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., ஹெச் எம் எஸ்., எம்.எல் எஃப்., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எஃப்., அம்பேத்கர் யூனியன், ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்த ...
கோவை துடியலூர் அருகே உள்ள என் .ஜி.ஜி. ஓ காலனி, அமராவதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் கீர்த்திகா( வயது 18) கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி துடியலூர் போலீசில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் உள்ள 12-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக சாலை ஒன்று இருந்தது. ஆனால் அந்த சாலை கடந்த சில மாதங்களாகவே பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டதோடு, பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையும் ...
கோவை மாவட்டத்தில் சிறு,குறு தொழில் நிறுவனங்கள், ஐ.டி.நிறுவனங்கள், நூற்பாலைகள், என எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெளி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.இதுதவிர கோவையில் ஏராளமான கல்லூரிகளும் உள்ளன.இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் பவானி ஆறு செல்வதால், அங்குள்ள விளை நிலங்களில் விவசாயிகள் நேந்திரன், கதளி, செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழைகளை பயிரிட்டு வருகின்றனர். காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, புடலங்காய், சுரக்காய், பூசணிக்காய், ...
ஊட்டி: போக்குவரத்து போலீசார் அடிக்கடி கோத்தகிரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள். அந்த வகையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கோத்தகிரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ...
கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்கிகுல் அல் இஸ்லாம் (வயது 20) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சைனீஸ் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள லங்கா கார்னர் மேம்பாலத்துக்கு அடியில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து ...
கோவை செல்வபுரம் சண்முகராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 29) .டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள முருகேசனின் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.இவரது சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தார்.நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள நெகமம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் ஷட்டர் அருகே நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். இது குறித்து கோலப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அரவிந்த் ராஜ் நெகமம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ...
கோவை செல்வபுரம் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 42) இவர் சுக்கர வார்பேட்டையில் தங்க பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆர்.ஜி. வீதி, பல்ஜி வார் சந்தில் வசிக்கும் ,நகைக்கடை உரிமையாளர் விஜயகுமார், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது .காஜா உசேனிடம் தங்க நகைகளை பெற்று அதிக லாபத்தில் ...