கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர்தனது நண்பர்களுடன் தொண்டாமுத்தூரியில் உள்ள உல்லாச விடுதிக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினார். பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் ...

கோவை: சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைடுத்து பேரவை தலைவர் அப்பாவு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்து சபாநாயர் அப்பாவு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் உள்ளிட்ட வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கவும், போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைகளுக்கு செல்வோர் இரவில் ...

பாஸ்டன்: அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனாவின் புதிய வேரியண்ட் மிகவும் கொடூரமானதாக உள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 80% அளவு இறப்பு விகிதத்தைக் கொடுக்கும் கொரோனாவின் புதிய விகாரத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த அதிர்ச்சி தரும் அறிவியல் உருவாக்கம், அனைத்து தரப்பினரிடையேயும் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. நெருப்புடன் விளையாடும் அமெரிக்க விஞ்ஞானிகள், இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது ...

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய கருத்து என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலா இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்களின் வரிப்பணத்தை அரசியல் ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில், இதில், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது ரத்த வெள்ளத்தின் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் இந்த ஆணையம் முன் சாட்சியம் அளித்துள்ளார்.. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ...

பெங்களூருவிலிருந்து மும்பைக்கு வெறும் 5 மணி நேரத்தில் கடந்து செல்லும் பசுமை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையைக் கட்டமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். நாம் எல்லோரும் வெளிநாடுகளில் சாலைகள் தரமாக இருக்கிறது, இந்தியாவில் தான் மோசமாக இருக்கிறது என்று எல்லாம் பேசிக்கொண்டிருப்போம். இந்தியாவில் தரமான சாலைகளை ஏற்படுத்த ...

சென்னை: சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி அதிமுகவினர் போராட்டம், கைது நடவடிக்கை என்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் காலையில் பெரும் பரபரப்பு ...

புதுடில்லி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட உள்ளன. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் போட்டியிட்டனர்.தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் கட்சியின், 9,915 பிரதிநிதிகளில், 9,500க்கும் மேற்பட்டோர் ஓட்டளித்தனர். நாடு முழுதும், ...

சென்னை: சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் ...