கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, மாநகர ஆயுதப்படைப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த 9-ந் தேதி வருடாந்திர படை திரட்டு கவாத்து பயிற்சி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த பயிற்சியில் போலீசாருக்கு நவீன ஆயுதங்களை கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலவர கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்பு ...

கோவை:கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று இரவு 9 மணியளவில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் 38 பயணிகள் இருந்தனர். ஆம்னி பஸ்சை டிரைவர் ஷியாம் மற்றும் கூடுதல் டிரைவர் ஆனந்த் ஆகியோர் ஓட்டி வந்தனர். பஸ் நள்ளிரவு 2.45 மணியளவில் கோவை சூலூர் போலீஸ் ...

கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையம், அனீஸ் கார்டனை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 42) இவர் கட்டிட காண்ட்ராக்ட் மற்றும் சிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார்.கடந்த 25 ஆம் தேதி மணிகண்டன் மனைவி மகேஸ்வரி கோவைபுதூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது ...

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி ...

ஜனவரி 1, 2023 முதல் ஏற்படவுள்ள மாற்றங்கள்:இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டு பிறக்கவுள்ளது. மேலும், புதிய ஆண்டு பல மாற்றங்களுடன் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டில், வங்கி லாக்கர், கிரெடிட் கார்டு, மொபைல் தொடர்பான பல விதிகளில் மாற்றம் இருக்கும். இதனுடன் காஸ் சிலிண்டர் விலையும், வாகனங்களின் விலையும் உயரக்கூடும். இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானியர்களை ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரகாரத்தை பிரவீன் பாரதி பவார் கூறியதாவது, ‘தமிழகத்தில் மகப்பேறு பிரசுரத்தில் சாய்சிய இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது இது பாராட்டுக்குரியது’ என்றார். மேலும் பேசிய அவர், ...

சென்னை: ஆதார் அட்டையை போல, தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களை கொண்ட ‘மக்கள் ஐ.டி’யை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டையாக கருதப்படும் ஆதார், மொபைல் சிம், வங்கி பரிவர்த்தனை, ரேஷன் பொருட்கள், பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மற்றும் அரசின் பலன்களுக்கு ...

தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பாக மொத்தம் 25 எம்பிக்கள் வெற்றி பெற்று டெல்லி செல்வது உறுதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆளும் கட்சி அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கூட தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதன் காரணமாக மக்கள் மீது இந்த அரசுக்கு வெறுப்பு வந்து ...

டெல்லியில் முதலாவது வீர பாலகர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ” சீக்கிய குரு கோவிந்த் சிங்கும் அவரின் மகன்களும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளனர். ஔரங்கசீப் குரு கோவிந்த் சிங் மகன்களை மதம் மாற்ற முயன்றபோது துணிந்து ...

மதுரை : சீனாவில் கொரோனா தாண்டவம் மீண்டும் அதிகரித்து கோடிக்கணக்கானோர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய் மகள் என இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் ...