பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை எழுதிய தடையொன்றுமில்லை… ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை.. புத்தகத்தை “அன்பு தங்கை சௌமியாவிற்கு அன்புடன் வானதி… என்று கையொப்பமிட்டு புத்தகத்தை வழங்கினார் இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட பா.ஜ.க ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் சௌமியா ...

கோவையில் தனியார் பள்ளி முன்பு நின்ற காரால் பரபரப்பு கோவை பீளமேடு பகுதியில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண் கொண்ட கார் நிற்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ...

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார்.   மேலும் அங்கிருந்த அனைவருக்கும் உணவு அளித்து அவர்கள் அனைவருடனும் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து ...

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்து : 5 பேர் கைது  கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்தக் காட்சிகளின் ...

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்து : சி.சி.டி.வி காட்சிகள் பதிவான 4 பேர் யார்? – காவல் துறை விசாரணை கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது. இந்நிலையில் ...

சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும் ? இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!!! கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார்:- அந்த சந்திப்பில் அவர் கூறும் பொழுது.. சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும். காவல்துறை இந்த விவகாரத்தை சரியாக விசாரிக்க வேண்டும். ...

கோவையில் கோவில் முன்பு காரிலிருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம்: உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்தது… கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கோவில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 ...

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது: கார் இருந்த நபர் உடல் கருகி உயிரிழப்பு – கோவையில் பரபரப்பு கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறி உள்ளது. சத்தம் கேட்ட அருகில் இருந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் , காவல் துறைக்கும் தகவல் ...

அரசு வேலை வாங்கி தருகிறேன் மருத்துவர் என கூறி மோசடி: பெண் உட்பட இருவருக்கு வலை… அரசு வேலை வாங்கித் தருவதாக, பட்டதாரியிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானைச் சேர்ந்தவர் முருகன், 25 பி.இ., படித்தவர். இவரது சகோதரர் வெள்ளைபாண்டி பி.சி.ஏ., பட்டதாரி. ...

தீபாவளி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்… அனைவரது வாழ்விலும் இருள் அகன்று ஒளி வீசட்டும்…   தீப ஒளி திருநாள் என்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.   இந்த ஆண்டு அக்டோபர் 24  தீபாவளி நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி இனிப்புகள் வழங்கி ,பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து கொண்டாட ...