கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவிந்தநாயக்கன் பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று மாலை சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சோதனை செய்தனர். அவரிடம் 5.25 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகள் ,520 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது ...

பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் உள்ள ஏ.டி.எஸ்.சி.தியேட்டர் அருகே மீன் கடை நடத்தி வருபவர் சிவகுமார் (வயது 49). நேற்று முன்தினம் இரவில் இவர் டியூசன் முடித்து வீட்டுக் சென்று கொண்டு இருந்த 15 வயது மாணவியை சிவக்குமார் அழைத்து, பாழடைந்த வீட்டின் அருகே இருந்து மூட்டையை தூக்க வேண்டும். உதவி செய் என்று அழைத்து சென்றார். ...

கோவை புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி பகவதி அம்மாள்( வயது78) இவர் நேற்று உடையாம்பாளையம்- சவுரிபாளையம் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டம் அருகே தனது தங்கையுடன் இஎஸ்ஐ மருத்துவமனை செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் அங்கு வந்தனர். பகவதி அம்மாளிடம் நீங்கள் எங்கு செல்ல ...

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் 15 வயதுடைய மக்னா யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. வீட்டை உடைத்து அரிசியை ருசித்து சாப்பிடும் இந்த யானையை அந்த பகுதியினர் அரிசி ராஜா யானை என்று அழைத்து வந்தனர். இந்த யானை அந்த பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை மிதித்து ...

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு ...

கோவை: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்து மசை வருகிற 25-ந் தேதி கொண்டாட தயாராகி வருகின்றனர். அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஏழைகளுக்கு உதவி செய்வதே இப் பண்டிகையின் நோக்க மாகும். 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் உற்சாகம் அடைந்து உள்ளது. டிசம்பர் முதல் ...

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை புதிய பஸ் நிலையத்தில் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பஸ்சில் இருந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நபர் வைத்து இருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். ...

கோவை மாவட்ட ஆயுதப் படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருபவா் அக்பா். இவா் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியாா் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக தனது பைக்கில் வந்தார். பின்னர் தனது வாகனத்தை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகில் நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றார். அப்போது ...

கோவையில் காட்டு யானைகள் உலா வரும் சி.சி.டி.வி காட்சிகள்: பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் – வனத்துறையினர் எச்சரிக்கை கோவை நரசிபுரம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை உட்கொண்டும், சேதப்படுத்தியும் அதிகாலையில் காட்டுப் பகுதிக்கு செல்வது வழக்கமான ஒன்று. இந்த ...

கோவையில் தொடர் விலை உயர்ந்த இருசக்கர வாகன திருட்டு:  இரு வாலிபர்களை  கைது – சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ...