இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி (XBB) வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வைரசின் உருமாற்றங்களை கண்காணித்து வரும் ‘கிசியாத்’ (GISIAD) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி வைரஸ் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ...

குஜராத்தில் நேற்று மோர்பி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட தொங்கு பாலம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலத்தில் ஒரே ...

சென்னை வியாசர்பாடி பகுதியில் காற்றாடி விடும் சிறுவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்குவது தெரிய வந்தது இதனை அடுத்து வியாசர்பாடி போலீசார் வாட்ஸ் அப்பில் 50 காற்றாடிகள் அடங்கிய பண்டல் 600 ரூபாய்க்கு ஆர்டர் செய்தனர். அதனை டெலிவரி செய்ய வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, தான் வெறும் ...

கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் தொல்லை கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த மாதம் தெருநாய் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டவர்களைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதனால் கேரளாவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகச் சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சென்று அவர்களைப் பள்ளி வரை வழியனுப்பி ...

கோவையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிப்பு செய்த வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல வழக்கறிஞர் விசாரணைக்கு பின் கைது – சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை  கோவையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல மருத்துவமனை தாக்கப்பட்டு அதன் தலைமை மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மருத்துவமனை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ...

இராமநாதபுரம் : அனைத்திந்திய அண்ணா திமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் எனவும், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் அதிமுக இணைய வேண்டும் என்பதே என அதிமுக எதிர்கட்சி துணை தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் ...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுமிகள் பள்ளிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. பர்தா அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. வேறு ஆண்களுடன் பேசினால் பொது இடத்தில் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ...

1998ல் இருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நீடித்து கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி மட்டும் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி பிரதமராக சென்றுவிட்ட போதிலும் பாஜக தனது செல்வாக்கை தக்க வைத்து வருகிறது. இருப்பினும், கடைசியாக 2017 நடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு சிறிய இறக்கம் ஏற்பட்டது. ...

கோலை அருகே உள்ள சின்னியம்பாளையம், கமலா நகரை சேர்ந்தவர் வேலு ( வயது 76)இவர்கடைக்கு செல்வதற்காக, சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மாருதி ஆம்னி வேன் இவர் மீது மோதியது .இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை ...

கோவை பாப்பம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). கட்டிட தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி மற்றும் சரவணன். இவர்களும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரகாசுக்கும், மணி மற்றும் சரவணணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மணி மற்றும் சரவணன், பிரகாசிடம் பேச வேண்டும் என பட்டணம் புதூர் பகுதியில் ...