திருப்பூர்: பருத்தி நுால் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் குறைந்துள்ளதால் பின்னலாடை வர்த்தகத்தில் புதிய ஆர்டர்களை வசப்படுத்த முடியுமென, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.பருத்தி ‘சீசன்’ துவங்கியுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, பருத்தி நுாலிழை விலை குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிலோவுக்கு, 40 ரூபாய் விலை குறைந்திருந்த நிலையில், இம்மாதம் மேலும், 20 ரூபாய் ...

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்பட தமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ...

தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்பட உள்ள நிலையில், தஞ்சை பெருவுடையார் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் ராஜராஜ சோழனின் ஐப்பசி சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு விழாவுக்கு கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கோயிலில் ...

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த சிதலிங்கமடம் கிராமத்தில் கிராம எல்லை பிரித்து எடப்பாளையம் தனி ஊராட்சி வருவாய் சேர்த்து வருகிறது. இதையடுத்து சித்தலிங்கமடம் பகுதியில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைச்சருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட ...

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்பட தமிழகத்தில் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் பக்தர்களுக்கு ...

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘தமிழகத்தில் சுய உதவிக் குழுக் களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் வழங்கப்பட உள்ளது. தற்போது தள்ளுபடி செய்த கடன்களுக்குரிய தணிக்கை பணி பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிடும். ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கான ரூ.2 ஆயிரத்து ...

கர்நாடக மாநிலம் உதயமான தினமான நேற்று கர்நாடக ராஜயோத்சவா என்கிற நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டது. பெங்களூருவில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்குகர்நாடக ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் புனீத் ராஜ்குமாரின் மனைவியிடம் கர்நாடக ரத்னா விருதை ...

வெள்ள நீர் காரணமாக சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு பகல் என கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து 2 சுரங்கப் ...

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு ...

கன்னட சினி உலகில் முக்கிய நடிகராக இருந்தவர்தான் புனித் ராஜ்குமார். கடந்த 2021 அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தன்னுடைய 46 வயதில் உயிரிழந்த நடிகர் திடீரென அவர் மரணமடைந்தது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது ரசிகர்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரது கலைப்பணி, சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் ...