பஞ்சை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் ஜவுளித் தொழிலில் நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். முக்கியத்துவம் பெற்றுள்ள ஜவுளித்தொழில் பஞ்சு விலை உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாற்றில் முதல் முறையாக கடந்த மே மாதத்தில் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்தது. பஞ்சு விலை ...
பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி தந்தை, மகள் பரிதாப பலி- பள்ளிக்கு அழைத்து சென்றபோது நடந்த விபரீதம்..!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோபகுமார் (வயது 57). இவரது மகள் கவுரி (17). கவுரி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல மகளை பள்ளியில் விடுவதற்காக கோபகுமார் தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றார். அவர்கள் சீர்தார் சந்திப்பு பகுதியில் சென்றனர். ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் புதுபாடி பகுதியில் பூமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதிகாலை 3 காட்டு யானைகள் சேதப்படுத்தியது. கோவிலின் சுற்று சுவரை இடித்து தள்ளி கருவறையில் இருந்த பொருட்களை வெளியே இழுத்துத் போட்டு சேதப்படுத்தியது.அந்த சத்தத்தை கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் யானைகளை அங்கிருந்து ...
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப நாட்களாக குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. ...
கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண். பி.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது தையல் வகுப்புக்கு சென்று வந்தார். இளம்பெண் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் ...
கோவை கணபதி அருகே உள்ள பொன்னையா வீதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் என்ற வெங்கடேஷ் (வயது 49). கூலித் தொழிலாளி. இவர் கணேஷ் லே-அவுட்டில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட ...
கோவை போத்தனூர் பகுதியில் அடிக்கடி திருட்டு நடந்து வந்தது .இதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்து. இவர்கள் வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த முகமத் சாகிப் (வயது19)மேலும் 13 வயது, , 14வயது 15 வயது சிறுவர்கள் 3 பேரை நேற்று கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 2 ஏ.டி.எம். கார்டு 2ஆதார் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் அங்குள்ள ...
புதுச்சேரி நவம்பர் 5 சோலைநகரில் மீனவர்களுடன் சந்திப்பு நிகழ்வு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் L முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உணவு வழங்கல் துறை அமைச்சர் சாய் J சரவணன் குமார் பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ...
கோவையில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. முபின் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாளராக செயல்பட்டு விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உளவுத்துறை போலீசார் முபினை போல ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் இளைஞர்கள் உள்ளனரா? என்று தீவிர விசாரணை ...
கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின்பேரில் கோயம்புத்தூர் சரக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீஸ்காரர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் கோவை – பாலக்காடு கேரளாவுக்கு ...