பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ...
கோவை மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கு ஆண்டுதோறும் நினைவூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது வருடாந்திர படை திரட்டு கவாத்து பயிற்சி என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கான பயிற்சி கடந்த 9ஆம் தேதி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது ,இந்த பயிற்சியில் ...
கோவை: எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சோமனூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் வஞ்சிப்பாளையம் அருகே வந்த போது 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் திடீரென்று தண்டவாளத்துக்கு நடுவே கையை மேலே தூக்கியபடி நின்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சத்தம் போட்டார். ஆனால் ...
கோவை:- சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமானநிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் ...
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட்கள் மட்டுமின்றி, சிறு, குறு தேயிலை விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகிறார்கள். மழையும், வெயிலும் மாறி மாறி இருந்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ...
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் அக்காவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அந்த பகுதிகளில் சரியான வேலை இல்லாததால் சரவணன் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் அசோக் ஆகியோருடன் கோத்தகிரிக்கு வந்தார். இங்கு சரவணனிற்கும், அசோக்கிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ...
நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், பணியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 இனங்களைச் சேர்ந்த பண்டைய பழங்குடினர் வசித்து வருகின்றனர். கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர், திருச்சுக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, மேல் கூடலூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே இவர்களின் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஊட்டியின் முக்கியமான சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது.அனைத்து உணவகங்கள் மற்றும் கடைவீதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து ...
கோவை: அசாமை சேர்ந்தவர் நூர் உசைன் ( வயது 35). இவரது மனைவி ரோஷ்பினா ஓதின் (22). இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நூர் உசைன் தனது குடும்பத்துடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு பேரூரை அடுத்த மாதம்பட்டியில் தங்கி இறைச்சி கடையில் ...
கோவை அடுத்த வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக யூடியூபில் பதிவேற்றம் செய்த விளம்பரத்தை நம்பி, அவரை தொடர்பு கொண்டு பேசி தனக்கு வீடு கட்டி தரும்படி கூறியுள்ளார். இதற்காக அவர் முன்பணம் தொகையாக குறிப்பிட்ட ...













