கோவை சூலூர், பீடம்பள்ளி அருகே உள்ள காரைக்குட்டை பகுதியில் மாணிக்கம் என்பவரது தோட்டத்தில் இன்று காலையில் நிர்வாண நிலையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவரை யாரோ அடித்து கொலை செய்து பிணத்தை வீசிவிட்டு சென்றிருப்பதாக சந்தேகிக்கபடுகிறது.இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ ...

கோவை பீளமேடு சின்னியம்பாளையம் ஜி. கே .ஆர். நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 64) இவர் ராமநாதபுரம் கருணாநிதி நகரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 48) ராமலிங்கம் நகரைச் சேர்ந்த அரிகிருஷ்ணா (வயது 50) திருப்பூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் ரூ.44 லட்சம் வட்டிக்கு வாங்கி இருந்தாராம். இதற்கு ரூ13 லட்சத்து 75 ஆயிரம் கந்துவட்டியாக ...

கோவை : தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள நவலையை சேர்ந்தவர் அறிவழகன் ( வயது 35) இவர் சிங்காநல்லூர் பக்கம் உள்ள நீலி கோணாம்பாளையம், அண்ணா நகரில் தங்கி இருந்து சென்ட்ரிங் வேலை செய்து வந்தார் .இவருக்கு சீட்டு விளையாடும் பழக்கம் உள்ளது ,இதனால் ஏராளமான பணத்தை இழந்தார். இந்த நிலையில் இவர் வாழ்க்கையில் ...

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், கிராமம் தோறும் சிறப்பு கால்நடை முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில் தென்னை உற்பத்தியாளர்கள் சங்க விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட ...

கோவை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இவர்களுக்கு தர்னிஷ் ,வாசுலேகா இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் துப்புரவு வேலைக்காக ...

இந்தியாவில் இன்னும் சில தினங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள திடீர் வரி காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இன்று வாகனங்கள் இல்லாமல் எதுவும் இயங்காது என்ற நிலை வந்துவிட்டது. இப்படியான சூழ்நிலையில் ...

சென்னை சாலிகிராமத்தில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்ட தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்தக் கூட்டத்துக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் இடுப்பை தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ...

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக இரண்டு வார காலம் விடுமுறைக்கு பின் இன்று ...

வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாநில அரசுகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் டெல்லியில் அணிவகுத்து வரும். கடந்த ஆண்டு, வேலு நாச்சியார், பெரியார், பாரதியார் ஆகியோர் உருவங்கள் அடங்கிய தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு ...

2023-2024 ஆண்டுக்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ல் துவங்கி பிப்., 8 அல்லது 9ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடக்கும். இரண்டாம் அமர்வு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கி, மே முதல் வாரத்தில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் ஜன. 31-ல் கூடுகிறது. 2023-2024ம் ...