சேலம் கோட்டத்துக்குள்பட்ட கோவை ரயில் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலைய இயக்குனராகப் பணியாற்றி வந்த ராகேஷ்குமார் மீனா, ராஜஸ்தான் கோட்டா ரயில்வே மண்டலத்தின், மண்டல மெக்கானிக்கல் பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக சேலம் ரயில்வே மண்டலத்தில், மண்டல மெக்கானிக்கல் பொறியாளராகப் பணியாற்றி வந்த பவன்குமார் வர்மா, கோவை ரயில் நிலைய இயக்குநராக ...

கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவரது தோழி பட்டணத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இவர்களுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிவில் இவர்கள் ...

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் உப்பிலிபாளையம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் முறைகளை, பள்ளி மாணவா்களுக்கு முறையில் கற்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரி பிரி’ என்னும் விளையாட்டுப் பெட்டகத்தை மாவட்ட கலெக்டர சமீரன் வெளியிட, மநகராட்சி கமிஷனர் பிரதாப் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது: ...

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரவீன்(வயது36). இவருக்கு திவ்யா(28) என்ற மனைவியும், சஞ்சய்பிரதீப், ஆத்யா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். பிரவீன் தற்போது அவினாசி கைகாட்டி புதூரில் குடும்பத்தினருடன் வசித்து கம்யூட்டர் விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஊட்டியில் பிரவீனின் உறவினர் வீட்டில் பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்க இருந்தது. இதில் பங்கேற்பதற்காக தனது ...

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 34 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் டெயிலர் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் ...

கோவை காரமடை புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி(30). கூலித்தொழிலாளி. இவருக்கு திவ்யபாரதி(22) என்ற மனைவியும், 2½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திவ்யபாரதியின் தந்தை இறந்து விட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மூர்த்தி கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், ...

கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த முத்துசாமி பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, கோவை சரக காவல்துறையின் புதிய துணைத் தலைவராக விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் உள்ள கோணவாக்கரையைச் சேர்ந்தவர் தன்ராஜ் என்ற அவிநாசி ( வயது 61)இவர் கடந்த 1-12-2022 அன்று பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரி பாளையம் ,விவேகானந்தா புரத்தில் வசிக்கும் தனது மகன் சுரேஷ் வீட்டுக்கு சென்றிருந்தார். 10 – 12 – 2022 அன்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார்.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் அவரது மனைவி கல்பனா ( வயது 52)இவர் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வெள்ளலூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் சிங்காநல்லூர் பஸ் நிலையம வந்தார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் பீளமேடு ...

ஊட்டி: தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய 3 சரணாலயங்கள் ஒன்றிணைந்த தொடா் வனப்பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முதுமலை வனப்பகுதி உள்ளது. கடந்த சில நாள்களாக முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் அடுத்தடுத்து காட்டு பன்றிகள் தொடா்ந்து ...