திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுது. இந்த கூட்டத்தற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலூ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாராக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இதில் தீபத் திருவிழாவின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியதாவது: திருவண்ணாமலை சுற்றிலும் ...
சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து தயாராகும் பக்தர்கள்… கார்த்திகை மாதம் இன்று தொடங்கியது. இந்நிலையில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை நோக்கி பக்தர்கள் விரதம் இருந்து யாத்திரை செல்ல ஆயிரக்கணக்கான இன்று கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். அன்பும், அருளும் பணிவான சாஸ்தா சபரிமலை வாழும் ஐயப்பன் அருள் பெற ...
கோவையில் நடை பயிற்சியில் இருந்த பெண்ணை தாக்கிய ஒற்றை ஆண் காட்டு யானை: மத்திய ரிசர்வ் படை பயிற்சி வளாகத்தில் பரபரப்பு கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை பயிற்சி செயல்பட்டு வருகிறது.ரிசர்வ் படையில் உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ...
சென்னை: உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை ...
சென்னையில் நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரன் காரணம் எனக் கூறிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்எல்ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. ரூபி மனோகரன் கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேறியது. நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் ...
தொலைபேசிகள் மனித குலத்தின் ஆறாம் விரலாய் மாறிப்போக, அவை இன்றி அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே டிஜிட்டல் வர்த்தகத்தின் முக்கிய அங்கமாகவும் செல்போன் உருவெடுத்துள்ளது. என்னதான் அவசர தேவைக்காவும், தகவலை பரிமாறிக்கொள்வதற்காகவும் செல்போன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், வணிக மேம்பாட்டிலும் அது பெரும்பங்காற்றி வருகிறது. தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை, செல்போன் ...
நாடாளுமன்ற தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைவது உறுதி என்றும், அமமுகவிற்கு ஒரு சதவீதம் கூட இடம் கிடையாது எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து ...
காதல் விவகாரம்: மருத்துவ பரிசோதனை நிலைய பெண் தற்கொலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் என்வவரது மகள் மேகலபிரியா 26 வயதான இவர் கடந்த ஓராண்டாக கோவை காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நியூரோ பெர்க் டயாக்னசிஸ் செண்டரில் பணியாற்றி வந்துள்ளார். ரத்தினபுரி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி ...
கோயமுத்தூர் மாப்பிள்ளையின் குமுறல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ சமீப காலமாக பெண் கிடைப்பதில் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டுள்ள மாப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் அவதி அடைந்து வரும் நிலையில் திருமணம் நடைபெறுவதில் அதிக அளவில் சிக்கல்களை சந்திக்கின்றனர். *ஆயிரம் பொய்யை கூறி திருமணம் *செய்* என்று பழமொழியை கடைப் பிடித்து பெண்கள் பார்த்தாலும் மாப்பிள்ளைகளுக்கு பெண் ...
கோவை: பொள்ளாச்சிகுடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தலைமையில்சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதனை செய்தபோது.. சுமார் 50 கிலோ எடை கொண்ட ...